News September 30, 2025
அதிமுக ஆட்சியில் EPS Eye மூடியிருந்ததா? அன்பில் மகேஸ்

கரூர் சம்பவத்திற்கு அமைக்கப்பட்ட ஆணையத்தை Eyewash என <<17867314>>EPS விமர்சித்த<<>> நிலையில், அதற்கு அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க இதே Rtd நீதிபதி அருணா ஜெகதீசனை நியமித்த போது, EPS Eye மூடியிருந்ததா என கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா சிறை சென்ற போது, OPS தலைமையில் கண்ணீரோடு பதவியேற்ற உத்தமரா இன்று அழுகையை பற்றிப் பேசுவது எனவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
மெல்லிசையாக மமிதா பைஜூ

‘DUDE’ திரைப்படம் மூலம் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்ற மமிதா பைஜூ, இன்ஸ்டாவில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதில், அவரது இனிமையான சிரிப்பு, அமைதியான பார்வை, பிரகாசமான முகம் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. ஒவ்வொரு பார்வையும், ஒரு ராகம் போல மெல்லிசையாக அவரது புகைப்படங்களில் பேசுகின்றன. இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
News December 10, 2025
சற்றுமுன்: விடுமுறை.. தமிழக அரசு HAPPY NEWS

வார விடுமுறையையொட்டி டிச.12 – 14 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சிரமமின்றி ஊருக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். எனவே, ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், உடனடியாக இங்கே <
News December 10, 2025
TN-ல் வாக்குச்சாவடிகள் 75,035 ஆக உயர்வு

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே TN-ல் 68,467 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் SIR பணிகளின் ஒரு பகுதியாக, கூடுதலாக 6,568 வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 2,509 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் TN தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.


