News March 18, 2024
விருதுநகர்: துப்பாக்கி பயன்படுத்த தடை!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதியின்படி உரிமம் பெற்று சொந்த துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதனை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். இந்நிலையில் சிவகாசி உட்கோட்டத்தில் 40 பேர் சொந்த கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் அவரவர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைத்துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என சிவகாசி உட்கோட்ட காவல்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News January 13, 2026
விருதுநகர்: இனி செல்போனில் ரேஷன் கார்டு

விருதுநகர் மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <
News January 13, 2026
ராஜபாளையத்தை குறி வைக்கும் பிரபல நடிகை

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் EPS தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்ப மனு அளித்துள்ள நடிகை கவுதமி நேற்று பங்கேற்றார். கடந்த தேர்தலின் போது பாஜகவில் இருந்த இவருக்கு இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அதிமுக வில் இணைந்த கவுதமி ராஜபாளையம் தொகுதியை குறி வைத்துள்ள நிலையில் இங்கு போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி என தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

விருதுநகர் மக்களே உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் <


