News March 18, 2024

விருதுநகர்: துப்பாக்கி பயன்படுத்த தடை!

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதியின்படி உரிமம் பெற்று சொந்த துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதனை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். இந்நிலையில் சிவகாசி உட்கோட்டத்தில் 40 பேர் சொந்த கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் அவரவர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைத்துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என சிவகாசி உட்கோட்ட காவல்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News December 25, 2025

விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

image

ஜோகில்பட்டி ஊராட்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

News December 25, 2025

விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

image

ஜோகில்பட்டி ஊராட்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

News December 25, 2025

விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

image

ஜோகில்பட்டி ஊராட்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

error: Content is protected !!