News March 18, 2024
விருதுநகர்: துப்பாக்கி பயன்படுத்த தடை!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதியின்படி உரிமம் பெற்று சொந்த துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதனை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். இந்நிலையில் சிவகாசி உட்கோட்டத்தில் 40 பேர் சொந்த கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் அவரவர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைத்துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என சிவகாசி உட்கோட்ட காவல்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News January 12, 2026
ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு துணிநூல் துறை சார்பில் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு ஜன.29,30 அன்று கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 100 கண்காட்சி அரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் ஜன.13 க்குள் மதுரை மண்டல துணி நூல் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News January 12, 2026
ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு துணிநூல் துறை சார்பில் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு ஜன.29,30 அன்று கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 100 கண்காட்சி அரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் ஜன.13 க்குள் மதுரை மண்டல துணி நூல் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News January 12, 2026
ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு துணிநூல் துறை சார்பில் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு ஜன.29,30 அன்று கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 100 கண்காட்சி அரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் ஜன.13 க்குள் மதுரை மண்டல துணி நூல் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


