News March 18, 2024
விருதுநகர்: துப்பாக்கி பயன்படுத்த தடை!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதியின்படி உரிமம் பெற்று சொந்த துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதனை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். இந்நிலையில் சிவகாசி உட்கோட்டத்தில் 40 பேர் சொந்த கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் அவரவர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைத்துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என சிவகாசி உட்கோட்ட காவல்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News January 14, 2026
விருதுநகர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News January 14, 2026
BREAKING விருதுநகர்: சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு – எம்.பி

டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் நடிகர் சிவகார்த்திகேயன், ரவிமோகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பராசக்தி குழுவினரும் பங்கேற்றனர். இந்நிலையில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது X தளத்தில் இது சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு எனவும், ஆனால் ஜனநாயகன் BLOCKED என பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
News January 14, 2026
விருதுநகர்: பான் கார்டு வேணுமா? Hi அனுப்புங்க..!

விருதுநகர் மக்களே, வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


