News April 22, 2025

டாஸ்மாக் வழக்கில் நாளை தீர்ப்பு

image

ED சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை ஐகோர்ட். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சுமார் 60 மணி நேரம் ED சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News July 11, 2025

செல்போனில் சிக்னல் பிரச்னையா? இத பண்ணுங்க

image

◆போனில் ரீசண்ட் Software அப்டேட் செய்திருக்கோமா என செக் பண்ணுங்க
◆நெட்வொர்க் Switch: போனில் செட்டிங்ஸ்-> மொபைல் நெட்வொர்க்-> SIM Management-> Switch data connection during calls-ஐ தேர்ந்தெடுக்கவும்
◆சிம் கார்டை எடுத்து கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் போனில் போட்டு முயற்சித்து பார்க்கவும்
◆Aeroplane Mode-ஐ OFF செய்து, சிறிது நேரத்தில் ஆன் செய்யவும்
◆போனை ஒருமுறை ‘Restart’ செஞ்சி பாருங்க.

News July 11, 2025

நாடு திரும்பிய PM மோடி.. விருதுகள் பட்டியல்!

image

8 நாள்கள் அரசுமுறை பயணமாக 5 நாடுகளுக்கு சென்ற PM மோடி நாடு திரும்பினார். கானாவின், ‘தி ஆஃபீஸர் ஆஃப் தி ஆர்டர் தி ஸ்டார் ஆஃப் கானா’, பிரேஸிலின் ‘கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்’, நமீபியாவின் ‘தி ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஆன்ஷியன்ட் வெல்விட்ஸியா மிராபிலிஸ்’, டிரினிடாட்டின் ‘தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட்- டொபகோ’ ஆகிய உயரிய விருதுகளுடன் இந்தியா திரும்பியுள்ளார்.

News July 11, 2025

₹189-க்கு புதிய பிளானை அறிமுகப்படுத்திய ஏர்டெல்!

image

ஏர்டெல்லில் இன்டர்நெட்டுடன் சேர்த்தே குறைந்தபட்சமாக ₹211-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதனால், இன்டர்நெட் பயன்படுத்தாத பெரியவர்கள் ரீசார்ஜ் செய்யாமலே விட்டுவிடுகின்றனர். இதனால், சிம் inactive ஆகி விடுகிறது. இதற்கு தீர்வாக, யூஸர்களுக்கு புதிய ₹189 திட்டத்தை ஏர்டெல் அறிவித்துள்ளது. 21 நாள்களுக்கு 1 GB டேட்டாவுடன், Unlimited calls & 300 SMS இந்த பிளானில் வழங்கப்படுகிறது.

error: Content is protected !!