News April 22, 2025
டாஸ்மாக் வழக்கில் நாளை தீர்ப்பு

ED சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை ஐகோர்ட். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சுமார் 60 மணி நேரம் ED சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 18, 2025
SIR-ஆல் அதிமுக கூட்டணி ஜெயிக்கும்: Ex. அமைச்சர்

பிஹார் வெற்றிக்கு SIR தான் காரணம். அதேபோல TN-லும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்ப்பது தேவையற்றது என கூறிய அவர், இப்பணி நடந்தால் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் நீக்கப்படும் என கூறியுள்ளார். அத்துடன், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும், EPS CM ஆவார் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
SIR-ஆல் அதிமுக கூட்டணி ஜெயிக்கும்: Ex. அமைச்சர்

பிஹார் வெற்றிக்கு SIR தான் காரணம். அதேபோல TN-லும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்ப்பது தேவையற்றது என கூறிய அவர், இப்பணி நடந்தால் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் நீக்கப்படும் என கூறியுள்ளார். அத்துடன், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும், EPS CM ஆவார் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
கோவை வரவுள்ள PM மோடிக்கு CM ஸ்டாலின் முக்கிய கடிதம்

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17%-லிருந்து 22%-ஆக உயர்த்தக் கோரி PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக்கழக அதிகாரிக்கு வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். PM மோடி விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை வரும் நிலையில் CM இக்கடிதத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


