News April 22, 2025

டாஸ்மாக் வழக்கில் நாளை தீர்ப்பு

image

ED சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை ஐகோர்ட். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சுமார் 60 மணி நேரம் ED சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 23, 2025

காஞ்சிபுரம்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம்.( SHARE )

News December 23, 2025

இளைஞர்கள் ஓட்டு தவெகவுக்கு செல்லுமா? கனிமொழி

image

மகளிர், சிறுபான்மையினர், இளைஞர்களின் வாக்குகள் தவெகவுக்கு செல்லுமா என்ற கேள்விக்கு, தேர்தல் முடிந்த பிறகு அதற்கான பதில் நிச்சயம் உங்களுக்கு தெரியும் என MP கனிமொழி தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரத்தில் பலர் பொய் பிரச்சாரம் செய்வார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என கூறியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News December 23, 2025

ஜன.1 முதல் மிகப்பெரிய மாற்றம்.. முடங்கிவிடும்

image

ஜனவரி 1-ம் தேதி ✦PAN – ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே வங்கி சேவைகள் & அரசின் நலத்திட்டங்களை பெற முடியும் ✦Credit Score-கள் வாரம் ஒருமுறை அப்டேட் செய்யப்படும். முன்னர், 15 நாள்களுக்கு ஒருமுறை Credit Score-கள் அப்டேட் செய்யப்பட்டன ✦SBI, PNB, HDFC போன்ற வங்கிகளில் FD-க்கான interest rate மாற்றியமைக்கப்படலாம் ✦8-வது ஊதியக் குழு அமலுக்கு வரும் என்பதால், சம்பளம் 35% வரை உயரலாம்.

error: Content is protected !!