News April 22, 2025

டாஸ்மாக் வழக்கில் நாளை தீர்ப்பு

image

ED சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை ஐகோர்ட். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சுமார் 60 மணி நேரம் ED சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 9, 2026

திமுக இல்லாத தமிழகமே மக்களின் கனவு: நயினார்

image

<<18807425>>’உங்கள் கனவை சொல்லுங்க’<<>> திட்டத்தை விமர்சித்துள்ள நயினார் நாகேந்திரன், தமிழக மக்களின் கனவுகள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், சீரான சட்டம் ஒழுங்கு, திமுகவின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், பாதுகாப்பான தமிழகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் முன்வைத்துள்ளார். மேலும், முக்கியமாக திமுக இல்லாத தமிழகமே, TN மக்களின் கனவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News January 9, 2026

வங்கி கணக்கில் ₹2,000.. உடனே இதை பண்ணுங்க

image

PM KISAN திட்டத்தின் 22-வது தவணை தொகை (₹2,000) மார்ச் (அ) ஏப்ரலில் வழங்கப்பட உள்ளது. இதன் பயனாளிகள் e-KYC அப்டேட் செய்வது கட்டாயம். அதன்படி, PM KISAN, Aadhaar Face RD ஆப்களை டவுன்லோடு செய்ய வேண்டும். பின், PM KISAN ஆப்பில் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து LOG IN செய்ய வேண்டும். அதில், beneficiary status page சென்று ஆதார் எண்ணை உள்ளிட்டு உங்கள் முகத்தை ஸ்கேன் செய்தால் e-KYC அப்டேட் செய்யப்படும். SHARE

News January 9, 2026

விஜய் மவுனமாக இருப்பது ஏன்?

image

சென்சார் பிரச்னையால் ‘ஜனநாயகன்’ படம் திட்டமிட்டபடி இன்று வெளியாகவில்லை. இப்போதைய சூழலில், <<18809821>>ஜன.21 வரை<<>> படத்தை ரிலீஸ் செய்ய முடியாத அளவிற்கு சிக்கல் உள்ளது. ஆனால், இந்த பிரச்னை தொடர்பாக விஜய் இதுவரை அறிக்கையோ, சோஷியல் மீடியா பதிவோ எதுவுமே வெளியிடவில்லை. கோர்ட்டுக்கு சென்றதும்கூட தயாரிப்பு நிறுவனமே. ‘ஜனநாயகன்’ பட பிரச்னையில் விஜய்யின் மவுனத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?

error: Content is protected !!