News April 22, 2025
டாஸ்மாக் வழக்கில் நாளை தீர்ப்பு

ED சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை ஐகோர்ட். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சுமார் 60 மணி நேரம் ED சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 21, 2025
ஆடம்பர பைக்குகளின் விலை சரசரவென குறைந்தது

ஸ்போர்ட்ஸ் மற்றும் அட்வென்ச்சர் பைக் பிரியர்களுக்காக சூப்பர் ஆஃபர் அறிவிக்கபட்டுள்ளது. கவாஸாகி, தனது சில மாடல் பைக்குகளுக்கு வவுச்சர் அடிப்படையிலான கேஷ்பேக் ஆஃபர்கள் மூலம் ₹55,000 வரை சலுகைகளை வழங்குகிறது. எந்த மாடல் பைக்குக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த சலுகை, நவம்பர் 30 வரை மட்டுமே. SHARE
News November 21, 2025
ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து

கரூர் அசம்பாவிதத்தை அடுத்து, Gen Z தலைமுறையின் போராட்டத்தை குறிப்பிட்டு தவெகவின் ஆதவ் அர்ஜுனா X-ல் பதிவிட்டார், பின்னர் நீக்கினார். இதனால், வன்முறையை தூண்டும் வகையில் ஆதவ் பதிவிட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை HC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை HC ரத்து செய்துள்ளது. விசாரணையின்போது, உள்நோக்கத்துடன் இக்கருத்து பதிவிடவில்லை என ஆதவ் தரப்பில் HC-ல் வாதிடப்பட்டது.
News November 21, 2025
தொடர் விடுமுறை.. தமிழக அரசு HAPPY NEWS

கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறையில் ஊருக்கு சொகுசாக போக எண்ணுபவர்களுக்கு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அரசு கொள்முதல் செய்துள்ள ‘மல்டி ஆக்சில்’ சொகுசு பஸ்களை விரைந்து இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, டிச.20-ம் தேதிக்குள் முதல்வரிடம் ஒப்புதல் பெற்று பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சொகுசாக ஊருக்கு போக ரெடியா மக்களே!


