News April 22, 2025
டாஸ்மாக் வழக்கில் நாளை தீர்ப்பு

ED சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை ஐகோர்ட். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சுமார் 60 மணி நேரம் ED சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 9, 2026
இனி Whatsapp-ல் தமிழக அரசின் சான்றிதழ்கள்

இனி பிறப்பு, இறப்பு உள்பட 50 வகையான சான்றிதழ்களை Whatsapp மூலம் பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்களை பெற 7845252525 என்ற Whatsapp எண்ணிற்கு மெசேஜ் செய்ய வேண்டும். அதில் வரும் அடுத்தடுத்த ஆப்ஷன்களை கிளிக் செய்தால் மிக எளிதில் சான்றிதழ்களை வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 9, 2026
ஜனநாயகன் பிரச்னை சாதாரணம் தான்: கார்த்தி சிதம்பரம்

ஜனநாயகன் சென்சார் விவகாரத்தை TN-ன் மைய பிரச்னை என்று சொல்வதை ஏற்க முடியாது என காங்., MP கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்காததை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்நிலையில், ஏன் சென்சார் கொடுக்கவில்லை என்று எனக்கு தெரியாது. நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கும். இது சாதாரண விசயம் தான் என கார்த்தி கூறியுள்ளார்.
News January 9, 2026
இந்த நேரத்தில் தண்ணீர் கட்டாயம் குடிங்க!

சில நேரங்களில் நாம் ஏனோ தண்ணீர் குடிக்க மறந்துவிடுகிறோம். அப்படி இருப்பது உடல் இயக்க செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் கூறுகின்றனர். *காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் குடிக்கவும் *சாப்பிட தொடங்கும் 10 நிமிடத்திற்கு முன்னால் தண்ணீர் குடியுங்கள் *இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது *இதனால், உடல் உறுப்புகள் சீராக இயங்கும்.


