News January 2, 2025
இன்றே கடைசி: பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே (ஜன.2) கடைசி நாளாகும். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் டிச.24ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுப்பட்ட மாணவர்களை சேர்க்கவும், மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 20, 2025
தீபாவளிக்கு ஆட்டுக்கால் பாய செய்ய ரெடியா?

முதலில் சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கருவேப்பிலை, வெங்காயம் இஞ்சி பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த தேங்காயை சேர்ந்து, வேக வைத்த ஆட்டுக்காலை தண்ணீரோடு ஊற்றி கொதிக்கவிடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கினால் பாய ரெடி.
News October 20, 2025
WORLD ROUNDUP: பிலிப்பைன்ஸ் கனமழையில் 5 பேர் பலி

*இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்
*பிலிப்பைன்ஸ் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 5 பேர் பலி
*ரஷ்யாவின் மிகப்பெரிய எரிவாயு நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்
*உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் பாகிஸ்தானின் லாகூருக்கு இரண்டாவது இடம்
News October 20, 2025
தாமஸ் ஆல்வா எடிசன் பொன்மொழிகள்

*வெற்றியின் ரகசியம் குறிக்கோளில் கவனம் செலுத்துவது. *நான் விரும்பியதை அடையும் வரை, நான் இலக்கிலிருந்து ஒருபோதும் வெளியேறுவதில்லை. *முட்டாள்கள் புத்திசாலிகளை முட்டாள்கள் என்று அழைக்கிறார்கள். ஒரு புத்திசாலி எந்த மனிதனையும் முட்டாள் என்று அழைக்க மாட்டான். *எனது மிகச்சிறந்த யோசனைகள் ஒரு நல்ல இரவுத் தூக்கத்தைத் தொடர்ந்து வந்தன என்பதை நான் உணர்ந்தேன்.