News April 10, 2025
வரலாற்றில் இன்று

➤1864 – முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னராக முடி சூடினார். ➤1912 – டைட்டானிக் கப்பல் தனது கடைசி பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறைமுகத்தில் இருந்து தொடங்கியது. ➤1985 – யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது. ➤ 2006 – மீரட் நகரில் வணிகக் கண்காட்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். ➤ 2016 – கொல்லம் கோயில் விழா தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி.
Similar News
News November 28, 2025
உதயநிதி முதல்வராவார்.. கமல் சூசகம்!

சென்னையில் நடைபெற்ற உதயநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் சிறப்புரையாற்றினார். அதில், கலைஞரை போல் அவரது பேரனும் நெடுநாள் வாழ்ந்து திமுகவுக்கு நன்மை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். மேலும், உதயநிதி முதல்வராவார் என சூசகமாக தெரிவித்த கமல், அந்த பாராட்டு விழா கூட்டத்திற்கு இந்த அரங்கம் பத்தாது எனவும் கூறியுள்ளார்.
News November 28, 2025
உதயநிதி முதல்வராவார்.. கமல் சூசகம்!

சென்னையில் நடைபெற்ற உதயநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் சிறப்புரையாற்றினார். அதில், கலைஞரை போல் அவரது பேரனும் நெடுநாள் வாழ்ந்து திமுகவுக்கு நன்மை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். மேலும், உதயநிதி முதல்வராவார் என சூசகமாக தெரிவித்த கமல், அந்த பாராட்டு விழா கூட்டத்திற்கு இந்த அரங்கம் பத்தாது எனவும் கூறியுள்ளார்.
News November 28, 2025
உதயநிதி முதல்வராவார்.. கமல் சூசகம்!

சென்னையில் நடைபெற்ற உதயநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் சிறப்புரையாற்றினார். அதில், கலைஞரை போல் அவரது பேரனும் நெடுநாள் வாழ்ந்து திமுகவுக்கு நன்மை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். மேலும், உதயநிதி முதல்வராவார் என சூசகமாக தெரிவித்த கமல், அந்த பாராட்டு விழா கூட்டத்திற்கு இந்த அரங்கம் பத்தாது எனவும் கூறியுள்ளார்.


