News March 21, 2024
மாரடைப்பை ஏற்படுத்தும் ஐஸ் வாட்டர் குடிக்கும் பழக்கம்

ஐஸ் வாட்டர் குடிப்பதால் மாரடைப்பு ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவலை சீன மருத்துவ அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ளது. “கோடையில் ஃபிரிட்ஜில் வைத்த நீரை அருந்துவது கொழுப்புகள் கரைவதை தடுக்கும். உடலில் எதிர்ப்பு சக்தியை குறைப்பதோடு ரத்த நாளங்களையும் சுருக்கும். அத்துடன் செரிமான உறுப்புகள், ஊட்டச்சத்துகளை சுவீகரிக்கும் ஆற்றலையும் பாதிக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 23, 2025
காபி பிரியர்களுக்கு அதிர்ச்சி!

தமிழகத்தில் முன்னணி நிறுவனங்களின் காபி தூள் விலை கிலோவிற்கு ₹980-ல் இருந்து, ₹1,100 ஆக அதிரடி உயர்வை கண்டுள்ளது. இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யப்படும் பிரேசில், வியட்நாமில் உள்ள காபித் தோட்டங்கள் அழிந்ததே விலை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 2022-ல் ஒரு கிலோ காபி தூள் ₹500-க்குள் இருந்தது. அடுத்த 3 ஆண்டுகளில் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 23, 2025
தமிழகத்தில் பொங்கல் பரிசு.. அறிவித்தார் அமைச்சர்

பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஜன.6-ம் தேதிக்குள் பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். ரொக்கத் தொகையுடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கும் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 23, 2025
ஸ்டார்பக்ஸ் தலைமை பொறுப்பில் தமிழர்

சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா என உலக அளவில் உள்ள பெருநிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் அசத்தி வருகின்றனர். அந்தவரிசையில் இணைந்துள்ளார் இந்திய வம்சாவளியான ஆனந்த் வரதராஜன். ஸ்டார்பக்ஸ், தனது புதிய தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) ஆனந்தை நியமித்துள்ளது. சென்னை IIT பட்டதாரியான இவர், அமேசான் நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். வரும் ஜன.19-ம் தேதி அவர் தனது புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.


