News April 3, 2025

இறப்பிலும் பிரியாத பாசமலர்கள்…!

image

உடன் பிறந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சரியாக பேசுவது கூட இல்லை. ஆனால், தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் உயிரை விட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிங்கம்புணரி அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருதன்(49) உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து, கதறி அழுத அவரது அக்கா புஷ்பம் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இருவரின் உடல்களையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News March 27, 2026

இப்படிப்பட்ட பெண்களை தான் ஆண்களுக்கு பிடிக்கும்!

image

பெண்களிடம் உள்ள சில குறிப்பிட்ட 5 குணங்கள் ஆண்களை பெரிதும் கவருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை, * எல்லாவற்றையும் மிக சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், நகைச்சுவை உணர்வுடன் இருப்பது. *சுதந்திரமாகவும் கனிவாகவும் இருப்பது. *மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசுவது. *தவறுகளை ஒப்புக்கொள்ளும் குணம். * தங்களுக்கென லட்சியம், இலக்கை கொண்டிருப்பது. பெண்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் குணம் எது?

News March 27, 2026

இப்படிப்பட்ட பெண்களை தான் ஆண்களுக்கு பிடிக்கும்!

image

பெண்களிடம் உள்ள சில குறிப்பிட்ட 5 குணங்கள் ஆண்களை பெரிதும் கவருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை, * எல்லாவற்றையும் மிக சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், நகைச்சுவை உணர்வுடன் இருப்பது. *சுதந்திரமாகவும் கனிவாகவும் இருப்பது. *மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசுவது. *தவறுகளை ஒப்புக்கொள்ளும் குணம். * தங்களுக்கென லட்சியம், இலக்கை கொண்டிருப்பது. பெண்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் குணம் எது?

News March 27, 2026

OPS தொகுதியில் போட்டி.. யார் இந்த நாராயணசாமி?

image

OPS-ன் சிட்டிங் தொகுதியான போடியில் அதிமுக சார்பில் களமிறங்கும் நாராயணசாமி மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. 1982-ல் அதிமுகவில் இணைந்த இவர், MGR மறைவுக்கு பிறகு ஜெ., அணியில் இருந்தார். இவர் விஜயகாந்தின் உறவினர் ஆவார். கடந்த 2011, 2016, 2021 தேர்தல்களில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், கடந்த லோக்சபா தேர்தலில் தேனியில் TTV-க்கு எதிராக அவரை EPS களமிறக்கினார்.

error: Content is protected !!