News October 30, 2024
புத்தகம் பேசுகிறது: கடலும் கிழவனும்

அமெரிக்க நாவல் ஆசிரியரான எர்னெஸ்ட் ஹெமிங்வே, 1954ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெறுவதற்குக் காரணமாக இருந்த நூல் The Old Man And The Sea. ஆதரவற்ற மீனவர் கிழவன், கடலில் பிடித்த பெரிய மீனை கரைக்குக் கொண்டுவர அவர் படும்பாடும், அவரது மனப்போராட்டமும் தான் மூலக்கரு. அதை அப்படியே உள்வாங்கிய யோகியார் பாராட்டும் வகையில், ‘கடலும் கிழவனும்’ என்ற நூலாக மொழிபெயர்த்துள்ளார்.
Similar News
News August 18, 2025
மத்திய அரசின் உயரிய பொறுப்புகளில் தமிழர்கள்!

நாட்டின் 2-வது உயரிய பொறுப்பான துணை ஜனாதிபதிக்கான ரேஸில் சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக களமிறக்கியுள்ளது. ஏற்கெனவே, மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர், தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை இணையமைச்சராக எல்.முருகன் ஆகியோர் பதவி வகிக்கின்றனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு(1952–1962) பிறகு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பு அமைந்துள்ளது.
News August 18, 2025
ராசி பலன்கள் (18.08.2025)

➤ மேஷம் – அச்சம் ➤ ரிஷபம் – சுகம் ➤ மிதுனம் – ஆக்கம் ➤ கடகம் – கவனம் ➤ சிம்மம் – ஆர்வம் ➤ கன்னி – சிரமம் ➤ துலாம் – ஊக்கம் ➤ விருச்சிகம் – நலம் ➤ தனுசு – சுபம் ➤ மகரம் – இரக்கம் ➤ கும்பம் – ஜெயம் ➤ மீனம் – புகழ்.
News August 18, 2025
வடிவேலு மாமா துரோகம் செய்தார்: விஜயகாந்த் மகன்

சொந்த மாமாவைபோல் வடிவேலுவை பார்த்ததாக விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆனால், வடிவேலு தங்களை ஏமாற்றி விட்டதாகவும், சின்ன வயதிலேயே துரோகத்தை பார்த்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், இப்போது யார் என்ன செய்தால் என்ன என்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது விஜயகாந்தை வடிவேலு கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.