News August 4, 2024
முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய சிராஜ்

இலங்கை, இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து முதல் பந்தினை எதிர்கொண்ட நிசங்கா, சிராஜின் பந்தில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதோடு, சிராஜின் அபார பந்துவீச்சால் முதல் ஓவர் மெய்டனாக முடிந்தது.
Similar News
News April 1, 2026
மயிலாடுதுறை: பறக்கும் படையால் ரூ.67,300 பறிமுதல்

சீர்காழி சட்டமன்ற தொகுதி கொள்ளிடம் ஒன்றியம் கூத்தியம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே, போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சிவகுமார் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.67,300 பணத்தை கைப்பற்றி சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர் .
News April 1, 2026
மயிலாடுதுறை: பறக்கும் படையால் ரூ.67,300 பறிமுதல்

சீர்காழி சட்டமன்ற தொகுதி கொள்ளிடம் ஒன்றியம் கூத்தியம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே, போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சிவகுமார் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.67,300 பணத்தை கைப்பற்றி சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர் .
News April 1, 2026
மயிலாடுதுறை: பறக்கும் படையால் ரூ.67,300 பறிமுதல்

சீர்காழி சட்டமன்ற தொகுதி கொள்ளிடம் ஒன்றியம் கூத்தியம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே, போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சிவகுமார் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.67,300 பணத்தை கைப்பற்றி சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர் .


