News August 4, 2024

பிரதமர் மோடியிடம் அறிக்கை தாக்கல்

image

வயநாடு நிலச்சரிவு தொடர்பான ஆய்வறிக்கை, பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. வயநாடு மாவட்டத்தில், ஜூலை 29இல் நிகழ்ந்த மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 350க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன், அது தொடர்பான அறிக்கையில் பிரதமர் மோடியிடம் நேரில் வழங்கியுள்ளார்.

Similar News

News March 14, 2026

BREAKING: விலை ₹25,000 குறைந்தது

image

கார், பைக் வாங்க காத்திருப்போருக்கு இம்மாதம் பெரிய திருவிழா தான். காரணம், EV கார்கள் முதற்கொண்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. TATA, Maruti Suzuki உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் இந்த சலுகை திருவிழாவில் இணைந்துள்ளன. அவை எந்தெந்த கார், பைக்குகள், எவ்வளவு விலை குறைந்துள்ளது என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக SWIPE செய்து பாருங்கள். உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 14, 2026

எப்படி இருந்த வைகோ, இப்படி ஆகிவிட்டார்: அண்ணாமலை

image

திமுக கூட்டணியில் மதிமுகவின் நிலைமையை பார்க்கும்போது பரிதாபமாக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், அரசியலில் எப்படி இருந்த வைகோ இப்படி(4 சீட்டு) ஆகிவிட்டார் எனவும், அந்தக் கூட்டணியில் மேலும் சிலர் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறினார். குறிப்பாக திருமாவளவன் 6 (அ) 7 சீட்டுக்கெல்லாம் OK சொல்லமாட்டார். அதனால், திமுக கூட்டணியில் பல மாற்றங்கள் ஏற்படும் சூழல் உள்ளது என்றார்.

News March 14, 2026

காங்., தேமுதிகவுக்கு மட்டும் அதிக தொகுதிகளா? CPM

image

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் பஞ்சாயத்து வெடித்துள்ளது. காங்கிரஸுக்கும், தேமுதிகவுக்கும் கூடுதல் தொகுதிகளை கொடுக்கும் திமுக, எங்களுக்கு தொகுதிகளை குறைப்பதில் எந்த நியாயமும் இல்லை என <<19377648>>CPM <<>>மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மதவாத சக்திகளை விரட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு தங்கள் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளும் முக்கியம் எனக் கூறி திமுகவுக்கு அவர் செக் வைத்துள்ளார்.

error: Content is protected !!