News August 4, 2024

பிரதமர் மோடியிடம் அறிக்கை தாக்கல்

image

வயநாடு நிலச்சரிவு தொடர்பான ஆய்வறிக்கை, பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. வயநாடு மாவட்டத்தில், ஜூலை 29இல் நிகழ்ந்த மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 350க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன், அது தொடர்பான அறிக்கையில் பிரதமர் மோடியிடம் நேரில் வழங்கியுள்ளார்.

Similar News

News January 20, 2026

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

தங்கம் விலை இன்று (ஜன.20) சவரனுக்கு ₹1,280 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹160 உயர்ந்து ₹13,610-க்கும், சவரன் வரலாறு காணாத புதிய உச்சமாக ₹1,08,880-க்கும் விற்பனையாகிறது. <<18893945>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதே இந்திய சந்தையில் உயரக் காரணம் எனவும், இது அடுத்த சில வாரங்களுக்கு தொடரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

News January 20, 2026

இதுதான் உங்க சாதனையா CM? EPS

image

வேளச்சேரியில் டெலிவரி ஊழியர் <<18900464>>கொலைவெறி தாக்குதலுக்கு<<>> ஆளான சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக EPS தெரிவித்துள்ளார். இன்னும் எத்தனை முறை, இதுபோன்ற கொடூரமான காட்சிகளை தமிழக மக்கள் காண வேண்டும் என கேட்ட அவர், நான்கரை ஆண்டுகளாக தொடர்ந்து எதை எச்சரித்து வந்தேனோ, அது இப்போது சர்வசாதாரணமாகி இருக்கிறது என்றார். மேலும், மக்களுக்கு உயிர் பயத்தை காட்டுவதை தன் சாதனையாக கருதுகிறாரா CM எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 20, 2026

இதுதான் உங்க சாதனையா CM? EPS

image

வேளச்சேரியில் டெலிவரி ஊழியர் <<18900464>>கொலைவெறி தாக்குதலுக்கு<<>> ஆளான சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக EPS தெரிவித்துள்ளார். இன்னும் எத்தனை முறை, இதுபோன்ற கொடூரமான காட்சிகளை தமிழக மக்கள் காண வேண்டும் என கேட்ட அவர், நான்கரை ஆண்டுகளாக தொடர்ந்து எதை எச்சரித்து வந்தேனோ, அது இப்போது சர்வசாதாரணமாகி இருக்கிறது என்றார். மேலும், மக்களுக்கு உயிர் பயத்தை காட்டுவதை தன் சாதனையாக கருதுகிறாரா CM எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!