News April 23, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை & குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Similar News

News February 9, 2026

தாயின் அந்தரங்க போட்டோவை காதலனுக்கு அனுப்பிய பெண்

image

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகார், போலீசாரை அதிர வைத்துள்ளது. தன்னுடைய பிரைவேட் போட்டோக்களை தனது 23 வயது மகளின் போனில் பார்த்ததாகவும், அந்த போட்டோஸை மகளின் காதலனுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அந்த பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனையடுத்து, மகள் மற்றும் அவரது காதலனின் போன்களை பறிமுதல் செய்து போலீஸ் விசாரித்து வருகிறது. இதையெல்லாம் என்னவென்று சொல்வது?

News February 9, 2026

TNPSC தேர்வர்களுக்கு இழப்பீடு வழங்குக: காங்., MP

image

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக TNPSC Group 2 முதன்மைத் தேர்வு ரத்தானது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பயண இழப்பீடு வழங்க வேண்டும் என MP கார்த்தி சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இந்த குளறுபடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், போட்டித் தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாத நிலையில்தான் திமுக உள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடின.

News February 9, 2026

ரீபைண்ட் ஆயிலால் உயிருக்கு ஆபத்தா?

image

நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மாற்றாக தற்போது சமையலுக்கு ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. ஆனால், ரீபைண்ட் ஆயில் தயாரிப்புக்கான கெமிக்கல் ப்ராசசிங் முறை, உட்கொள்பவருக்கு உயிரிழப்பு பாதிப்பை உண்டாக்கலாம் எனவும் இதனால் இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் பலியாகின்றனர் என கேரள ஆயுர்வேதிக் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நீங்க என்ன எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள்?

error: Content is protected !!