News April 13, 2024
ராகுலின் வருகையினால் மோடியின் தூக்கம் காலி

ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகை பிரதமர் மோடியின் மொத்த பிரசாரத்தையும் காலி செய்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கோவையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் பாகுபலி படத்தைப்போல பிரமாண்டமாக இருந்தது. இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என்றார்.
Similar News
News January 23, 2026
பிள்ளைகளின் எதிர்காலத்தை சிதைத்த திமுக அரசு: நயினார்

கோவையில், <<18923923>>கல்லூரி மாணவியை சக மாணவர்<<>> கத்தியால் குத்திய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக நயினார் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், திமுகவின் ஆட்சியில் கல்வி நிலையங்கள் கூட கொடூர கொலைக் கூடாரங்களாக மாறிவிட்டன என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் தமிழக வாரிசுகளை வன்முறையில் வசப்படுத்தி, அவர்களது வாழ்வை திமுக அரசு சிதைத்துவிட்டதாகவும் நயினார் காட்டமாக விமர்சித்துள்ளார்.
News January 23, 2026
பிள்ளைகளின் எதிர்காலத்தை சிதைத்த திமுக அரசு: நயினார்

கோவையில், <<18923923>>கல்லூரி மாணவியை சக மாணவர்<<>> கத்தியால் குத்திய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக நயினார் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், திமுகவின் ஆட்சியில் கல்வி நிலையங்கள் கூட கொடூர கொலைக் கூடாரங்களாக மாறிவிட்டன என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் தமிழக வாரிசுகளை வன்முறையில் வசப்படுத்தி, அவர்களது வாழ்வை திமுக அரசு சிதைத்துவிட்டதாகவும் நயினார் காட்டமாக விமர்சித்துள்ளார்.
News January 23, 2026
பிள்ளைகளின் எதிர்காலத்தை சிதைத்த திமுக அரசு: நயினார்

கோவையில், <<18923923>>கல்லூரி மாணவியை சக மாணவர்<<>> கத்தியால் குத்திய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக நயினார் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், திமுகவின் ஆட்சியில் கல்வி நிலையங்கள் கூட கொடூர கொலைக் கூடாரங்களாக மாறிவிட்டன என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் தமிழக வாரிசுகளை வன்முறையில் வசப்படுத்தி, அவர்களது வாழ்வை திமுக அரசு சிதைத்துவிட்டதாகவும் நயினார் காட்டமாக விமர்சித்துள்ளார்.


