News January 24, 2026
PM கிசான் திட்டத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு அழைப்பு

வேளாண் அடுக்ககம் திட்டத்தில் வேளாண்மைத்துறை சார்ந்த அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஒவ்வொரு விவசாயிக்கும் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தேனி மாவட்டத்தில் PM Kisan நிதி பெறும் 27,320 பயனாளிகளில் இதுவரை 22,503 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத 4817 பயனாளிகள் PM Kisan நிதியினை தொடர்ந்து பெற வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு.
Similar News
News January 26, 2026
தேனி மக்களே இன்று இதை செய்ய மறக்காதீங்க!

1 தேனி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!
News January 26, 2026
தேனி : சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

தேனி மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு<
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..
News January 26, 2026
தேனி: இரவில் வெளியே வர தடை!

தேனி, மேகமலை பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ள நிலையில் வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளுடன் செல்பி எடுத்தால் ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும். அனுமதியின்றி டிரோன் பறக்கவிடுவோர் கைது செய்யப்படுவதுடன், உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும். இரவு நேரங்களில் தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறவும் பயணிகளுக்கும் வனத்துறை தடை.


