News April 28, 2025
சென்னையில் பாகிஸ்தானியர் காலமானார்

சென்னையில் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர் காலமானார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டிருந்தன. இந்நிலையில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தானியர் உயிரிழந்தார். இறந்த நபரின் உடலையும், அவரின் தாயையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News January 11, 2026
இந்தியாவுக்கு பின்னடைவு.. பண்ட் விடுவிப்பு?

NZ-க்கு எதிரான ODI தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பயிற்சியின் போது வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிஷப் பண்ட் இந்த தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடைசியாக 2024 ஆகஸ்டில் நடந்த SL-க்கு எதிரான ODI தொடரில் விளையாடினார். இடைப்பட்ட காலத்தில் அணியில் இடம்பெற்றாலும், Playing 11-ல் இடம்பெறாமல் இருந்த நிலையில், தற்போதும் அந்த துரதிர்ஷ்டம் தொடர்கிறது.
News January 11, 2026
டிரோன் காட்சியை மெய்மறந்து ரசித்த PM மோடி

குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோமநாதர் ஆலயத்தில் PM மோடி நேற்று இரவு சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது, கோயில் வளாகத்தில் நடைபெற்ற கண்கவர் டிரோன் காட்சியை கண்டுகளித்தார். இது தொடர்பான புகைப்படங்களை தனது X பக்கத்தில் பகிர்ந்த அவர், நமது தொன்மையான நம்பிக்கையும், நவீன டெக்னாலஜியும் இணைந்து, இந்தியாவின் கலாசார சக்தியை உலகிற்கு உணர்த்தியதாக பதிவிட்டுள்ளார்.
News January 11, 2026
மெகா சாதனைக்கு ரெடியான ‘ரன் மெஷின்’..!

களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் ஏதேனும் ஒரு சாதனையை படைத்து வருகிறார் இந்தியாவின் ‘ரன் மெஷின்’ விராட் கோலி. அந்த வகையில், நாளை(ஜன.11) நியூசிலாந்துக்கு எதிரான முதல் ODI போட்டியில் அவர் 25 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்துவார். சச்சின்(34,357), சங்கக்காரா(28,016) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


