India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வரும் மார்ச் 22-ல் CSK ரசிகர்களுக்கு விருந்து படைக்கு வகையில் சேப்பாக்கம் மைதானத்தில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் AR ரஹ்மான் கான்செர்ட், என்டர்டெயின்மென்ட் ஷோ உள்ளிட்டவை நடைபெற உள்ளது. முக்கியமாக முன்னாள் CSK வீரர்களுக்கும், நடப்பு IPL-ல் விளையாடும் CSK வீரர்களுக்கும் இடையே போட்டி நடைபெற உள்ளதாம், இதற்கான டிக்கெட்டை இன்று CSK ஆப்பில் பெறலாம்.

நாட்டு மக்களை ஆபத்தில் விட்டுவிட்டு பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் செல்ல கமேனி தயாராக இல்லை என்று ஈரான் மதகுரு மஜீத் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஈரான் மக்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் நிறுவப்பட்டால் மட்டுமே, தான் பதுங்கு குழிக்குள் செல்வேன் என்றும் கமேனி கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் ஹாஸ்பிடலில் நோய்வாய்பட்டு இறப்பதைவிட வீரமரணம் அடையவே விரும்பியதாகவும் ஹக்கீம் கூறியுள்ளார்.

பருத்தி பாலில் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பால் ஒவ்வாமை உள்ளவர்கள் இதனை குடித்து வருவதன் மூலம் போதிய சத்துக்களை பெறமுடியும். பருத்தி பாலை அடிக்கடி குடிப்பதால் முறையற்ற மாதவிலக்கு சரியாகும். இருமல், சளி பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். வயிற்றுப்புண் குணமாகும்.

பருத்தி பாலில் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பால் ஒவ்வாமை உள்ளவர்கள் இதனை குடித்து வருவதன் மூலம் போதிய சத்துக்களை பெறமுடியும். பருத்தி பாலை அடிக்கடி குடிப்பதால் முறையற்ற மாதவிலக்கு சரியாகும். இருமல், சளி பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். வயிற்றுப்புண் குணமாகும்.

நாட்டு மக்களை ஆபத்தில் விட்டுவிட்டு பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் செல்ல கமேனி தயாராக இல்லை என்று ஈரான் மதகுரு மஜீத் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஈரான் மக்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் நிறுவப்பட்டால் மட்டுமே, தான் பதுங்கு குழிக்குள் செல்வேன் என்றும் கமேனி கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் ஹாஸ்பிடலில் நோய்வாய்பட்டு இறப்பதைவிட வீரமரணம் அடையவே விரும்பியதாகவும் ஹக்கீம் கூறியுள்ளார்.

பருத்தி பாலில் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பால் ஒவ்வாமை உள்ளவர்கள் இதனை குடித்து வருவதன் மூலம் போதிய சத்துக்களை பெறமுடியும். பருத்தி பாலை அடிக்கடி குடிப்பதால் முறையற்ற மாதவிலக்கு சரியாகும். இருமல், சளி பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். வயிற்றுப்புண் குணமாகும்.

பருத்தி பாலில் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பால் ஒவ்வாமை உள்ளவர்கள் இதனை குடித்து வருவதன் மூலம் போதிய சத்துக்களை பெறமுடியும். பருத்தி பாலை அடிக்கடி குடிப்பதால் முறையற்ற மாதவிலக்கு சரியாகும். இருமல், சளி பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். வயிற்றுப்புண் குணமாகும்.

பருத்தி பாலில் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பால் ஒவ்வாமை உள்ளவர்கள் இதனை குடித்து வருவதன் மூலம் போதிய சத்துக்களை பெறமுடியும். பருத்தி பாலை அடிக்கடி குடிப்பதால் முறையற்ற மாதவிலக்கு சரியாகும். இருமல், சளி பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். வயிற்றுப்புண் குணமாகும்.

பருத்தி பாலில் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பால் ஒவ்வாமை உள்ளவர்கள் இதனை குடித்து வருவதன் மூலம் போதிய சத்துக்களை பெறமுடியும். பருத்தி பாலை அடிக்கடி குடிப்பதால் முறையற்ற மாதவிலக்கு சரியாகும். இருமல், சளி பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். வயிற்றுப்புண் குணமாகும்.

இன்று (மார்ச் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Sorry, no posts matched your criteria.