India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இப்போது இருக்கும் விலைக்கு நாம் எப்படி தங்கம் வாங்குறது என அட்சய திருதியையில் வருத்தமாக இருக்கிறீர்களா? கவலைய விடுங்க பாஸு. இந்த கோல்டை வாங்கிக்கோங்க. யாரோ ஒரு கடைக்காரர், வியாபாரத்திற்காக யோசிச்சி பலரையும் மனமகிழ வைத்துள்ளார். Marry Gold, AVT Gold, Chakra Gold, MSS Gold இந்த கோல்டை இன்று வாங்கிக்கோங்க. இதுவும் கோல்ட் தானே சார்!
தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர் பதவி எல்.கே.சுதீஷுக்கும், அவைத் தலைவராக வி.இளங்கோவனும், தலைமை நிலையச் செயலாளராக ப.பார்த்தசாரதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தருமபுரியில் நடைபெற்று வரும் அக்கட்சியின் 16-வது பொதுக்குழு கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகை வழங்குவது குறித்து TN அரசு பரிசீலித்து வருகிறது. மக்கள் தொகையை அடிப்படையாக வைத்தே நிதிப்பகிர்வு, MP தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில், எவ்வித நீண்ட கால திட்டங்களும் இன்றி மக்கள் தொகையை பெருக்க நினைத்தால், தமிழ்நாடும் வட மாநிலங்களை போல எதிர்காலத்தில் மாறிவிடும் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். வேறு என்னதான் தீர்வு? நீங்க சொல்லுங்க..
3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகை வழங்குவது குறித்து TN அரசு பரிசீலித்து வருகிறது. மக்கள் தொகையை அடிப்படையாக வைத்தே நிதிப்பகிர்வு, MP தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில், எவ்வித நீண்ட கால திட்டங்களும் இன்றி மக்கள் தொகையை பெருக்க நினைத்தால், தமிழ்நாடும் வட மாநிலங்களை போல எதிர்காலத்தில் மாறிவிடும் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். வேறு என்னதான் தீர்வு? நீங்க சொல்லுங்க..
சட்டமன்ற தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என CM ஸ்டாலின் தெரிவித்தார். மயிலாப்பூர் MLA த.வேலு இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட அவர், எந்த கூட்டணி வந்தாலும், எந்த ஏஜென்சிகள் வந்தாலும், திமுக எதைப்பற்றியும் கவலைப்படாது, நிச்சயம் வெற்றிபெறும் என்றார். எமெர்ஜென்சியை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் திமுகவினர் என்றும் CM ஸ்டாலின் கூறினார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என CM ஸ்டாலின் தெரிவித்தார். மயிலாப்பூர் MLA த.வேலு இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட அவர், எந்த கூட்டணி வந்தாலும், எந்த ஏஜென்சிகள் வந்தாலும், திமுக எதைப்பற்றியும் கவலைப்படாது, நிச்சயம் வெற்றிபெறும் என்றார். எமெர்ஜென்சியை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் திமுகவினர் என்றும் CM ஸ்டாலின் கூறினார்.
USA நலனுக்காகவே பாக்., தீவிரவாதத்தை ஆதரித்ததாக அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்த கருத்து புயலைக் கிளப்பியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், விரைவில் இந்தியா-பாக்., வெளியுறவு அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். அப்போது பாக்., அமைச்சரின் கருத்து குறித்து கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். USA-ன் மௌனம் எதை உணர்த்துகிறது?
USA நலனுக்காகவே பாக்., தீவிரவாதத்தை ஆதரித்ததாக அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்த கருத்து புயலைக் கிளப்பியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், விரைவில் இந்தியா-பாக்., வெளியுறவு அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். அப்போது பாக்., அமைச்சரின் கருத்து குறித்து கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். USA-ன் மௌனம் எதை உணர்த்துகிறது?
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கின்போது தவெக தொண்டர்கள் செய்த செயல்களால் விஜய் கவலையடைந்துள்ளார். பைக்கில் தலைக் கவசமின்றி பின்தொடர்வது, வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்கள் தனக்கு கவலை அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ‘எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம். நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன்’ எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கின்போது தவெக தொண்டர்கள் செய்த செயல்களால் விஜய் கவலையடைந்துள்ளார். பைக்கில் தலைக் கவசமின்றி பின்தொடர்வது, வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்கள் தனக்கு கவலை அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ‘எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம். நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன்’ எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.