News March 17, 2024
நெல்லை:எம்எல்ஏ அலுவலகம் மூடல்

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. MLA அலுவலகங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக பூட்டி அதன் சாவியை அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பாளை எம்எல்ஏ அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டு சாவியை தாசில்தாரிடம் நேற்று (மார்ச் 16) ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News December 18, 2025
நெல்லையில் மின்தடை சேவை அழைப்பு எண்கள்!

நெல்லை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறதா? கரண்ட் எப்ப வரும்ன்னு தெரியலையா? இனி அடிக்கடி மின்தடை ஏற்பட்டால் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி <
News December 18, 2025
நெல்லை ரயிலில் 18 கிலோ கஞ்சா

சென்னை எக்மோரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை ரயில்வே இருப்பு பாதை, பாதுகாப்பு படையினர் இணைந்து நேற்று சோதனை செய்தனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் 3வட மாநில வாலிபர்களிடம் 18 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். 10 நாட்களில் 55 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
News December 18, 2025
நெல்லை: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <


