News March 17, 2024
நெல்லை:எம்எல்ஏ அலுவலகம் மூடல்

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. MLA அலுவலகங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக பூட்டி அதன் சாவியை அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பாளை எம்எல்ஏ அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டு சாவியை தாசில்தாரிடம் நேற்று (மார்ச் 16) ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News December 4, 2025
நெல்லை: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 4, 2025
நெல்லை: பஸ்ஸில் கைவரிசை காட்டிய மாமியார் மருமகள்

நெல்லை மாநகரில் பஸ்ஸில் பயணியிடம் தனது கைக்குழந்தையை காட்டி கைவரிசை காட்டி பணம் பறித்த கோவில்பட்டியைச் சேர்ந்த வேலம்மாள் இவரது மருமகள் தனலட்சுமி (20) ஆகிய இருவரை சந்திப்பு போலீசார் இன்று கைது செய்தனர். மாமியார் வேலம்மாளுடன் சேர்ந்து தனலட்சுமி அவரது குழந்தை அழவைத்து பயணிகளின் கவனத்தை திசை திருப்பி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நாச்சியார் என்பவர் கொடுத்த புகாரில் இருவரும் இன்று சிக்கினர்.
News December 4, 2025
நெல்லை: டிகிரி போதும்., ரூ.85,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி

நெல்லை மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் இங்கு <


