News March 17, 2024
நெல்லை:எம்எல்ஏ அலுவலகம் மூடல்

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. MLA அலுவலகங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக பூட்டி அதன் சாவியை அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பாளை எம்எல்ஏ அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டு சாவியை தாசில்தாரிடம் நேற்று (மார்ச் 16) ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News December 20, 2025
நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

நெல்லை மாநகர காவல் துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: தமிழக முதலமைச்சர் நெல்லை மாநகரத்திற்கு வருகை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக 20 ஆம் தேதி காலை 6 மணி முதல் 21ஆம் தேதி மாலை 6 மணி வரை நெல்லை மாநகர காவல் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். மீறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
News December 20, 2025
நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

நெல்லை மாநகர காவல் துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: தமிழக முதலமைச்சர் நெல்லை மாநகரத்திற்கு வருகை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக 20 ஆம் தேதி காலை 6 மணி முதல் 21ஆம் தேதி மாலை 6 மணி வரை நெல்லை மாநகர காவல் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். மீறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
News December 20, 2025
நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

நெல்லை மாநகர காவல் துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: தமிழக முதலமைச்சர் நெல்லை மாநகரத்திற்கு வருகை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக 20 ஆம் தேதி காலை 6 மணி முதல் 21ஆம் தேதி மாலை 6 மணி வரை நெல்லை மாநகர காவல் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். மீறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


