News March 17, 2024
நெல்லை:எம்எல்ஏ அலுவலகம் மூடல்

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. MLA அலுவலகங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக பூட்டி அதன் சாவியை அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பாளை எம்எல்ஏ அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டு சாவியை தாசில்தாரிடம் நேற்று (மார்ச் 16) ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News January 5, 2026
நெல்லை: கோவில் பூட்டை உடைத்து.. மர்மநபர்கள் கைவரிசை

நெல்லை மாவட்டம், இட்டமொழி அருகே துவரம்பாடு பகுதியில் உள்ள மூணால் இசக்கியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், உண்டியலில் இருந்த ரொக்கப்பணம் மற்றும் தங்கத் தாலியை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் மர்மநபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 5, 2026
நெல்லை மக்களே கந்துவட்டி தொல்லையா..!

நெல்லையில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100 இந்த எண்ணில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க
News January 5, 2026
நெல்லை மக்களே கந்துவட்டி தொல்லையா..!

நெல்லையில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100 இந்த எண்ணில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க


