News August 5, 2024
நெல்லையில் இன்று மேயர் தேர்தல்(1/4)

நெல்லை மாநகராட்சியின் மேயராக திமுக கவுன்சிலர் சரவணன் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கும் சக கவுன்சிலர்களுக்கும் இடையிலான மோதல் போக்கின் காரணமாக மாமன்ற கூட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால் சரவணனுக்கு எதிரான போக்கு வெடிக்க ஆரம்பித்தது. இதனால் ஜூலை.3 அன்று திமுக தலைமையின் உத்தரவின்படி மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிடம் கடிதம் அளித்தார்.
Similar News
News January 16, 2026
நெல்லை: காணும் பொங்கல் 1500 போலீஸ் பாதுகாப்பு

நெல்லை மாவட்டத்தில் நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா தலங்கள், நீர்நிலைகளுக்கு அதிக அளவில் மக்கள் செல்வார்கள் இதை கருத்தில் கொண்டு மாவட்ட முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் செய்துள்ளார். 40 இருசக்கர வாகனங்கள், 35 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
News January 16, 2026
நெல்லை: காணும் பொங்கல் 1500 போலீஸ் பாதுகாப்பு

நெல்லை மாவட்டத்தில் நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா தலங்கள், நீர்நிலைகளுக்கு அதிக அளவில் மக்கள் செல்வார்கள் இதை கருத்தில் கொண்டு மாவட்ட முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் செய்துள்ளார். 40 இருசக்கர வாகனங்கள், 35 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
News January 16, 2026
நெல்லை: காணும் பொங்கல் 1500 போலீஸ் பாதுகாப்பு

நெல்லை மாவட்டத்தில் நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா தலங்கள், நீர்நிலைகளுக்கு அதிக அளவில் மக்கள் செல்வார்கள் இதை கருத்தில் கொண்டு மாவட்ட முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் செய்துள்ளார். 40 இருசக்கர வாகனங்கள், 35 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுவர்.


