News September 27, 2024
கட்டுக்கட்டாக பணத்தை எண்ணும் பணி தீவிரம்

ATM கொள்ளையர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சூரில் கொள்ளை நடந்தவுடன் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக திருச்சூர் எஸ்பி இளங்கோ கூறினார். நாமக்கல் அருகே பிடிபட்டவர்கள் ஹரியானாவின் <<14207793>>மேவாட் கொள்ளைக் கும்பல்<<>>, தென்னிந்தியாவில் 6 மாதங்களில் 15க்கும் மேற்பட்ட ATMகளில் கைவரிசை காட்டியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 11, 2025
விரைவில் தவெகவில் அதிமுக முக்கிய தலைவர்கள்: KAS

ஜனவரிக்குள் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தவெகவில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்று செங்கோட்டையன் சூளுரைத்துள்ளார். மேலும், தற்போது தவெகவை பலப்படுத்தும் பொறுப்பு தன்னுடையது என்றும் தெரிவித்துள்ளார். மா.செ.,க்கள் எந்த பிரச்னையாக இருந்தாலும் தன்னை தொடர்புகொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். யாரை தவெகவுக்கு அழைத்து வருவார் KAS?
News December 11, 2025
ரயிலில் இரவு 10 – காலை 6 மணி ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க!

*இரவு 10 – காலை 6 மணி வரை மட்டுமே மிடில் பெர்த்தை (Tier 3 AC, Sleeper) உபயோகிக்க வேண்டும்.
*ஷார்ட் சர்கியூட்டை தவிர்க்க இரவு 11 – காலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்ட்கள் ஆஃப் செய்யப்படும்.
*இரவு 10 மணிக்கு மேல் அதிகமான சத்தத்துடன் பேசவோ, பாடல் கேட்கவோ கூடாது.
*மின் விளக்குகளை ஆஃப் செய்ய வேண்டும்.
*இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் ஏறினால் மட்டுமே, உடனடியாக உங்கள் டிக்கெட்டை TTE செக் செய்ய முடியும்.
News December 11, 2025
நீங்களும் இந்த பொய்களை நம்புகிறீர்களா?

வரலாற்றில் எழுதப்பட்டுள்ள ஏராளமான விஷயங்கள் மிகவும் மிகைப்படுத்தப்பட்டும், சில உண்மைகள் மறைக்கப்பட்டும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்றும் மக்கள் சில வரலாற்றுப் பொய்களை நம்பி வருகின்றனர். சான்று இல்லாத பல சுவாரசியமான தகவல்கள், பொய்கள் என்பது தெரியுமா? இதில், சில பொய்களை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


