News September 27, 2024
கட்டுக்கட்டாக பணத்தை எண்ணும் பணி தீவிரம்

ATM கொள்ளையர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சூரில் கொள்ளை நடந்தவுடன் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக திருச்சூர் எஸ்பி இளங்கோ கூறினார். நாமக்கல் அருகே பிடிபட்டவர்கள் ஹரியானாவின் <<14207793>>மேவாட் கொள்ளைக் கும்பல்<<>>, தென்னிந்தியாவில் 6 மாதங்களில் 15க்கும் மேற்பட்ட ATMகளில் கைவரிசை காட்டியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 10, 2025
ராசி பலன்கள் (10.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 10, 2025
வெற்றிமாறனின் ’வாடிவாசல்’ டிராப்பா?

வெற்றிமாறன், சூர்யா இணையும் வாடிவாசல் படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாள்களாக காத்திருக்கின்றனர். ஆனால் கவினின் ‘மாஸ்க்’ பட விழாவில் வெற்றிமாறன் பேசியதை வைத்து பார்க்கையில், ‘வாடிவாசல்’ டிராப் ஆகிவிட்டதோ என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ‘வாடிவாசல்’ படத்திற்கு ஜி.வி. இசையமைத்த ‘கண்ணு முழி’ என்ற பாடலை, மாஸ்க்கில் பயன்படுத்திவிட்டதாக அவர் மேடையில் கூறியதே இதற்கு காரணம்.
News November 10, 2025
BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்…

அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தாண்டின் கலைத் திருவிழா போட்டிகள் 1- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.25) கரூர், 6 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.26) கிருஷ்ணகிரி, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.27, 28) சேலம், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் (நவ.27, 28) நடைபெறவுள்ளன. இதற்கான பணிகள் நாளை முதல் பள்ளிகளில் தொடங்க உள்ளன.


