News October 1, 2025
செப்டம்பரில் ₹1.89 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

செப்டம்பர் மாதத்தில் ₹1.89 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது 2024 செப்டம்பரை காட்டிலும் 9.1% அதிகமாகும். அதேபோல், தொடர்ச்சியாக கடந்த 9 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ₹1.8 லட்சம் கோடியை தாண்டி வசூலாகி வருகிறது. நடப்பு நிதியாண்டு தொடங்கிய கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையில் மட்டும் ₹10.04 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே காலகட்ட ஜிஎஸ்டி வசூலை காட்டிலும் 9.9% அதிகமாகும்.
Similar News
News April 2, 2026
சாத்தான்குளம் வழக்கு: இன்று தண்டனை விவரம்

சாத்தான்குளம் தந்தை, மகன் லாக்-அப் மரண வழக்கில் கைதான 9 போலீஸும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என CBI & தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று இருதரப்பும் அறிக்கை சமர்ப்பிக்கும் பட்சத்தில், தண்டனை விவரத்தை கோர்ட் இன்றே அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 2, 2026
டெல்லியில் காத்துக்கிடக்கும் தமிழக காங்., தலைகள்!

ஒரே தொகுதியில் 3-க்கும் மேற்பட்டோர் போட்டியிட விரும்புவதே காங்., வேட்பாளர்கள் இழுபறிக்கு காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக TNCC அனுப்பிய பட்டியலை கார்கே, ராகுல் டீம் மறு ஆய்வு செய்து வருகிறது. நேற்று இரவு 9:30 மணி வரை இது தொடர்பான ஆலோசனைகள் நடந்ததால் தமிழக தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். முன்னதாக சீட்டுக்கு பணம் வாங்கியதாக ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியிருந்தனர்.
News April 2, 2026
டெல்லியில் காத்துக்கிடக்கும் தமிழக காங்., தலைகள்!

ஒரே தொகுதியில் 3-க்கும் மேற்பட்டோர் போட்டியிட விரும்புவதே காங்., வேட்பாளர்கள் இழுபறிக்கு காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக TNCC அனுப்பிய பட்டியலை கார்கே, ராகுல் டீம் மறு ஆய்வு செய்து வருகிறது. நேற்று இரவு 9:30 மணி வரை இது தொடர்பான ஆலோசனைகள் நடந்ததால் தமிழக தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். முன்னதாக சீட்டுக்கு பணம் வாங்கியதாக ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியிருந்தனர்.


