News October 24, 2024
கடலூரில் ஓய்வு பெற்றவர்களின் குறைகேட்பு கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்பு கூட்டம் கடலூரில் 22.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடக்க உள்ளது. அதனால் ஓய்வுபெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் “ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு” என குறிப்பிட்டு 30.10.2024-க்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு தபால் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News December 20, 2025
கடலூர்: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை!

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: [<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
கடலூர் மாவட்ட சட்ட உதவி அலுவலகத்தில் வேலை

கடலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு கீழ் இயங்கும், சட்ட உதவி பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் (சம்பளம்: மாதம் ரூ.40,000) மற்றும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் (சம்பளம்: ரூ.25,000) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்படுவதாக கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் https://cuddalore.d.courts.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News December 20, 2025
கடலூர்: பெண்கள் தொழில் தொடங்க அரிய வாய்ப்பு

கடலூர் மாவட்ட பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இங்கு <


