News May 5, 2024

30 ஆண்டுகளில் முதன்முறையாக

image

கடும் வெயில் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில், கோவை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் இருந்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட தற்போது கடும் வெப்பம் நிலவி வருவதால், 30 ஆண்டுகளில் முதன்முறையாக நீலகிரியில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News November 17, 2025

85,000 புள்ளிகளை நெருங்கிய சென்செக்ஸ்

image

வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 388 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், 84,950.95 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல 103.40 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 26,013.45 புள்ளிகளில் நிறைவு செய்தது. குறிப்பாக ஆட்டோ, எனர்ஜி, மீடியா துறைகள் ஏற்றம் கண்டன. முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News November 17, 2025

85,000 புள்ளிகளை நெருங்கிய சென்செக்ஸ்

image

வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 388 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், 84,950.95 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல 103.40 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 26,013.45 புள்ளிகளில் நிறைவு செய்தது. குறிப்பாக ஆட்டோ, எனர்ஜி, மீடியா துறைகள் ஏற்றம் கண்டன. முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News November 17, 2025

கொலைகார நோக்கம் கொண்ட தீர்ப்பு: ஷேக் ஹசீனா

image

வங்கதேச Ex PM ஷேக் ஹசீனா, தனக்கு மரண தண்டனை விதித்த தீர்ப்பு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அரசு நிறுவிய மோசடி தீர்ப்பாயம் தனக்கு எதிராக தீர்ப்பளித்து, இது அரசியல் ரீதியான ஒருதலைபட்சமான தீர்ப்பு என அவர் கூறியுள்ளார். மேலும், மக்களால் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மீதான கொலைகார நோக்கத்தை இது காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!