News August 8, 2024
தாமிரபரணி கரையில் மீன் சின்ன கல்வெட்டு

தாமிரபரணி கரையில் மீன் சின்னத்துடன் கல்வெட்டு இன்று (ஆக.8) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாளை தருவை அருகே தாமிரபரணியில் பச்சையாறு இணையும் பகுதியில் கல் மண்டபம், அதில் மீன் சின்னங்களுடன் கல்வெட்டு உள்ளது. இதை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் தலைமையில் தொல்லியல் ஆர்வலர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து இந்த கல்வெட்டு குறித்த ஆய்வு நடக்கிறது.
Similar News
News January 20, 2026
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விழிப்புணர்வு வாகனம்

நெல்லை மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு; 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்களின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு வாகனம் நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் செல்ல உள்ளது. வருகிற 25ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை விழிப்புணர்வு நடைபெறும்.
News January 20, 2026
நெல்லை: இரவு ரோந்துப் பணி விவரம்

நெல்லை மாவட்டத்தில் இன்று (ஜன 20)) இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர்களை, மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, காவல் ஆய்வாளர்கள் சீவலப்பேரி சுபாஷ், விஜயநாரயணம் பிரேமா ஸ்டாலின், வள்ளியூர் மயிலேறும் பெருமாள், சேரன்மகாதேவி தர்மராஜ், அம்பாசமுததிரம் சணமுகவேல் ஆகியோர் முறையே திருநெல்வேலி ஊரகம், நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டங்களில், ரோந்து பணியில் ஈடுபடுவர்.
News January 20, 2026
நெல்லை: ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி., தேர்வு இல்லை

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு <


