News August 8, 2024
தாமிரபரணி கரையில் மீன் சின்ன கல்வெட்டு

தாமிரபரணி கரையில் மீன் சின்னத்துடன் கல்வெட்டு இன்று (ஆக.8) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாளை தருவை அருகே தாமிரபரணியில் பச்சையாறு இணையும் பகுதியில் கல் மண்டபம், அதில் மீன் சின்னங்களுடன் கல்வெட்டு உள்ளது. இதை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் தலைமையில் தொல்லியல் ஆர்வலர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து இந்த கல்வெட்டு குறித்த ஆய்வு நடக்கிறது.
Similar News
News November 29, 2025
நெல்லை மாவட்டத்தில் குறை தீர்கூட்டம் தேதி அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் மாதம் தோறும் மின் குறை தீர் கூட்டம் பல்வேறு மின்வாரிய அலுவலகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்கான மின் குறைதீர் கூட்டம் குறித்து தேதி மற்றும் அறிவிப்பு வெளியானது. இதனை மின் பயனீட்டாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு திருநெல்வேலி மின் கோட்டம் மேற்பார்வை பொறியாளர் கேட்டுக்கொண்டார்.
News November 29, 2025
நெல்லை மாவட்டத்தில் குறை தீர்கூட்டம் தேதி அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் மாதம் தோறும் மின் குறை தீர் கூட்டம் பல்வேறு மின்வாரிய அலுவலகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்கான மின் குறைதீர் கூட்டம் குறித்து தேதி மற்றும் அறிவிப்பு வெளியானது. இதனை மின் பயனீட்டாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு திருநெல்வேலி மின் கோட்டம் மேற்பார்வை பொறியாளர் கேட்டுக்கொண்டார்.
News November 29, 2025
நெல்லை மாவட்டத்தில் குறை தீர்கூட்டம் தேதி அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் மாதம் தோறும் மின் குறை தீர் கூட்டம் பல்வேறு மின்வாரிய அலுவலகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்கான மின் குறைதீர் கூட்டம் குறித்து தேதி மற்றும் அறிவிப்பு வெளியானது. இதனை மின் பயனீட்டாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு திருநெல்வேலி மின் கோட்டம் மேற்பார்வை பொறியாளர் கேட்டுக்கொண்டார்.


