News November 7, 2025
EXCLUSIVE விருதுநகரில் 16,421 பேரை கடித்த நாய்கள்

விருதுநகர் மாவட்டத்தில் 01.01.2024 முதல் 31.07.2025 வரை நாய்கடியால் 16,421 பேர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் – 3134, அருப்புக்கோட்டை – 891, ராஜபாளையம் – 1311, திருச்சுழி – 1048, வத்திராயிருப்பு – 1674, சாத்தூர் – 2259 , காரியாபட்டி – 3145, சிவகாசி – 2959 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
Similar News
News February 12, 2026
விருதுநகர்: வங்கி கணக்கில் அடிக்கடி FINE விழுகுதா?

விருதுநகர் மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100,200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <
News February 12, 2026
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் (பிப்ரவரி 12) புதிய பேருந்து நிலையம் ரூ.15 கோடி செலவில் நவீன பேருந்து நிலையமாக கூடிய ஸ்மார்ட் பஸ் ஸ்டாண்ட் ஆக கடந்த மூன்றாண்டாக கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் பணிகள் நிறைவு பெற்று நாளைய தினம் (பிப் 13) அன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. நீண்ட நாள் பணிக்கு பின் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவதால் மக்கள் ஆர்வமாக அதை காண உள்ளனர்.
News February 12, 2026
கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருப்புக்கோட்டை சாத்தூர் வருவாய் தோட்டங்களில் 17-02-26 அன்று முற்பகல் 11மணிக்கு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் தனிநபர் பங்கேற்று மனுக்களை நேரடியாக அளித்து தீர்வு காணலாம்.


