News April 7, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: அடக்கமுடைமை ▶குறள் எண்: 127 ▶குறள்: யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. ▶விளக்கம்: காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
Similar News
News March 25, 2026
போர்.. பீர் பிரியர்களுக்கு அதிர்ச்சி!

நாட்டில் பீர் விலைகள் உயரும் என்றும், விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்றும் இந்திய பீர் உற்பத்தியாளர்கள் சங்கம் (BAI) தெரிவித்துள்ளது. போர் காரணமாக உற்பத்திச் செலவு 12-15% அதிகரித்துள்ளதாகவும், சில மாநிலங்களில் உற்பத்திச் செலவை விட விலைகள் குறைவாக உள்ளதாகவும் கூறியுள்ளது. பாட்டில் விலைகள் 20%, மூலப்பொருட்களின் விலை 20-25%, மற்றும் போக்குவரத்துச் செலவுகள் 10% அதிகரித்துள்ளன.
News March 25, 2026
இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரம்

சுவிஸ் நிறுவனமான IQAir வெளியிட்ட உலகளாவிய தரவரிசை 2025-ல் உபி உள்ள லோனி உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் என்பது தெரியவந்துள்ளது. மிகவும் மாசுபட்ட தலைநகரங்களின் புது தில்லி முதலிடம் வகிக்கிறது. அதே நேரத்தில், பாகிஸ்தான் உலகின் மிகவும் மாசுபட்ட நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. 2025-ல் உலகில் வெறும் 14% நகரங்கள் மட்டுமே WHO காற்றுத் தர நிர்ணயங்களை எட்டியுள்ளன.
News March 25, 2026
இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரம்

சுவிஸ் நிறுவனமான IQAir வெளியிட்ட உலகளாவிய தரவரிசை 2025-ல் உபி உள்ள லோனி உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் என்பது தெரியவந்துள்ளது. மிகவும் மாசுபட்ட தலைநகரங்களின் புது தில்லி முதலிடம் வகிக்கிறது. அதே நேரத்தில், பாகிஸ்தான் உலகின் மிகவும் மாசுபட்ட நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. 2025-ல் உலகில் வெறும் 14% நகரங்கள் மட்டுமே WHO காற்றுத் தர நிர்ணயங்களை எட்டியுள்ளன.


