News April 7, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: அடக்கமுடைமை ▶குறள் எண்: 127 ▶குறள்: யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. ▶விளக்கம்: காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
Similar News
News February 10, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News February 10, 2026
செல்வபெருந்தகை அப்படி சொல்லவே இல்லை: காங்.,

ராமதாஸ், திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியதாக வெளிவந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று காங்., கமிட்டி விளக்கமளித்துள்ளது. கூட்டணி விவகாரத்தில் திமுக தலைமைதான் முடிவெடுக்கும் என்று மட்டும்தான் அவர் கூறியிருந்தார். ஆனால், ஊடகங்களில் வெளியான ஆதாரமற்ற செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, விசிக MLA பாலாஜி கண்டனம் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது என்று சாடியுள்ளது.
News February 10, 2026
செல்வபெருந்தகை அப்படி சொல்லவே இல்லை: காங்.,

ராமதாஸ், திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியதாக வெளிவந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று காங்., கமிட்டி விளக்கமளித்துள்ளது. கூட்டணி விவகாரத்தில் திமுக தலைமைதான் முடிவெடுக்கும் என்று மட்டும்தான் அவர் கூறியிருந்தார். ஆனால், ஊடகங்களில் வெளியான ஆதாரமற்ற செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, விசிக MLA பாலாஜி கண்டனம் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது என்று சாடியுள்ளது.


