News March 29, 2024
போலி அழைப்புகளை கண்டு ஏமாறாதீர்

வாட்ஸ்அப்பில் வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தொலைத் தொடர்பு துறை (DOT) அறிவுறுத்தியுள்ளது. மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் அல்லது சட்டவிரோத செயல்களில் மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக்கூறி வரும் அழைப்புகளை தவிர்க்குமாறு எச்சரித்துள்ள DOT, இத்தகைய அழைப்புகளால் சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிகளை செய்ய, தனிப்பட்ட தகவல்களை திருட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
Similar News
News April 14, 2026
இலை தழைகளை தின்று உயிர்வாழும் சூடான் மக்கள்

உள்நாட்டு போர் காரணமாக உலகின் மோசமான பட்டினி நெருக்கடியை சூடான் எதிர்கொண்டுள்ளது. நாட்டில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, உணவுச் சந்தைகள் முடக்கப்பட்டதால் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவு கிடைக்காததால் மக்கள், பசி தாங்க முடியாமல் இலை தழைகள் மற்றும் கால்நடை தீவனங்களை தின்று உயிர்பிழைத்து வருகின்றனர். சுமார் 2.89 கோடி மக்கள் உணவில்லாமல் அவதிப்படுவது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
News April 14, 2026
இலை தழைகளை தின்று உயிர்வாழும் சூடான் மக்கள்

உள்நாட்டு போர் காரணமாக உலகின் மோசமான பட்டினி நெருக்கடியை சூடான் எதிர்கொண்டுள்ளது. நாட்டில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, உணவுச் சந்தைகள் முடக்கப்பட்டதால் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவு கிடைக்காததால் மக்கள், பசி தாங்க முடியாமல் இலை தழைகள் மற்றும் கால்நடை தீவனங்களை தின்று உயிர்பிழைத்து வருகின்றனர். சுமார் 2.89 கோடி மக்கள் உணவில்லாமல் அவதிப்படுவது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
News April 14, 2026
இலை தழைகளை தின்று உயிர்வாழும் சூடான் மக்கள்

உள்நாட்டு போர் காரணமாக உலகின் மோசமான பட்டினி நெருக்கடியை சூடான் எதிர்கொண்டுள்ளது. நாட்டில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, உணவுச் சந்தைகள் முடக்கப்பட்டதால் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவு கிடைக்காததால் மக்கள், பசி தாங்க முடியாமல் இலை தழைகள் மற்றும் கால்நடை தீவனங்களை தின்று உயிர்பிழைத்து வருகின்றனர். சுமார் 2.89 கோடி மக்கள் உணவில்லாமல் அவதிப்படுவது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


