News March 18, 2024
கடலூர்: பேருந்து சக்கரத்தில் பாய்ந்து ஒருவர் பலி

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் இன்று(மார்ச்.18) அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சென்னை புறப்பட தயாரான அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் திடீரென பாய்ந்து விழுந்ததில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

கடலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்று (03.12.2025) வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் உரிமையியல் நீதிபதி ஜெ.ஜெனிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.பாலசுந்தரம், உட்பட பலர் உள்ளனர்.
News December 4, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

கடலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்று (03.12.2025) வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் உரிமையியல் நீதிபதி ஜெ.ஜெனிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.பாலசுந்தரம், உட்பட பலர் உள்ளனர்.
News December 4, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

கடலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்று (03.12.2025) வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் உரிமையியல் நீதிபதி ஜெ.ஜெனிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.பாலசுந்தரம், உட்பட பலர் உள்ளனர்.


