News April 3, 2025

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

image

கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, சேலம், தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.3) முதல் வரும் 5-ஆம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News November 28, 2025

ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

image

ராணிப்பேட்டை மாவட்டம் வங்க கடலில் உருவான, புயல் காரணமாக வருகின்ற (நவ.29 மற்றும் நவ.30) சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுக்கப்படுகிறார்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா செய்தியை வெளியிட்டுள்ளார்.

News November 28, 2025

புதுச்சேரி: சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர் கைது

image

சேதராப்பட்டை சேர்ந்தவர் சக்திவேல், இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு, சேதராப்பட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததால், பரிசோதனைக்காக சேதராப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சக்திவேல் அழைத்து சென்றார். அங்கு, செவிலியர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என தெரிய வந்தது புகார் படி, போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

News November 28, 2025

புதுச்சேரி: சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர் கைது

image

சேதராப்பட்டை சேர்ந்தவர் சக்திவேல், இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு, சேதராப்பட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததால், பரிசோதனைக்காக சேதராப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சக்திவேல் அழைத்து சென்றார். அங்கு, செவிலியர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என தெரிய வந்தது புகார் படி, போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

error: Content is protected !!