India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்க. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இங்கே <

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்திற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மாவட்ட எல்லையில் புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளரும், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் தலைமையில் அதிமுகவினர் ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்களின் தொடர்பு எண்கள்
விருதுநகர் – 04562-243861
திருத்தங்கல் – 04562-232367
ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563-260257
சிவகாசி – 04562-220051
சாத்தூர் – 04562-260356
இராஜபாளையம் – 04563-222328
அருப்புக்கோட்டை – 04566-220220

விருதுநகர் மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <

விருதுநகர்: இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நாளை (ஆக.8) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. திருவிழா நாட்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். ஆடி கடைசி வெள்ளிகிழமையான வருகின்ற ஆக.15ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கும்ப பூஜைகள், யாக பூஜைகள், தீபாரதனை நடைபெறும். பிற்பகல் சாமி வீதிஉலா நடைபெறும் கோவில் என உதவி ஆணையர் இளங்கோவன் தகவல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 36 உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஊதியமாக ரூ.12,200 முதல் 54,000 வரை வழங்கப்படும். இப்பணிகளுக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன், கூட்டுறவுப்பயிற்சி பெற்றிருத்தல் அவசியம். <

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-2026-ம் கல்வியாண்டில் B.Ed/B.Ed(Spl) பட்ட வகுப்பில் மாணவர்கள் தங்களது சேர்க்கைக் கட்டணத்தை Online -ல் இன்று (07.08.2025) முதல் செலுத்தலாம் என பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்கள் <

திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் உள்ள விவசாயிகள் சினையுற்ற கறவை பசுக்கள் வைத்திருப்பின் 50% மானியத்தில் ஊட்டச்சத்து பெற்று பயனடையலாம். இதில் அரசின் மானியத்தொகை ரூ.6500 + பயனாளியின் பங்குத் தொகை ரூ.6500 ஆகும். ஆர்வமுள்ளவர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு ஆடி மாத ஏகாதசி முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.