India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் திருவிழா ஊர்வலத்தில், குடிபோதையில் இடையூறு செய்த மனோகரன் என்பவரைத் தட்டிக்கேட்ட பாண்டியன் என்ற தொழிலாளி கத்தியால் குத்தப்பட்டார். காயமடைந்த பாண்டியன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தப்பியோடிய மனோகரனை வடக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் திருவிழா ஊர்வலத்தில், குடிபோதையில் இடையூறு செய்த மனோகரன் என்பவரைத் தட்டிக்கேட்ட பாண்டியன் என்ற தொழிலாளி கத்தியால் குத்தப்பட்டார். காயமடைந்த பாண்டியன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தப்பியோடிய மனோகரனை வடக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி(42) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே பாண்டியராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வெம்பக்கோட்டை போலீசார், ஆலை உரிமையாளர் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி(42) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே பாண்டியராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வெம்பக்கோட்டை போலீசார், ஆலை உரிமையாளர் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி(42) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே பாண்டியராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வெம்பக்கோட்டை போலீசார், ஆலை உரிமையாளர் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம்.

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

கூமாப்பட்டி ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் ஆட்டோவில் சவாரி ஏற்றிக்கொண்டு சேதுநாராயணபுரத்தில் இறக்கிவிட்டு,திரும்ப கூமாபட்டி சாலையில் வந்து கொண்டிருந்தபோது,எதிர்பாராத விதமாக மூலக்கரையில் உள்ள பெரியகுளம் கண்மாயில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் செல்வம் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கூமாபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கூமாப்பட்டி ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் ஆட்டோவில் சவாரி ஏற்றிக்கொண்டு சேதுநாராயணபுரத்தில் இறக்கிவிட்டு,திரும்ப கூமாபட்டி சாலையில் வந்து கொண்டிருந்தபோது,எதிர்பாராத விதமாக மூலக்கரையில் உள்ள பெரியகுளம் கண்மாயில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் செல்வம் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கூமாபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.