India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த கண்ணன் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவரது மனைவி லட்சுமிதேவி சிவகாசியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு பெருமாள்தேவன்பட்டியில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் பணம் மற்றும் வெள்ளி கொலுசை திருடி சென்றனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சாந்தகுமாரை கைது செய்துள்ளனர்.

பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த கண்ணன் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவரது மனைவி லட்சுமிதேவி சிவகாசியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு பெருமாள்தேவன்பட்டியில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் பணம் மற்றும் வெள்ளி கொலுசை திருடி சென்றனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சாந்தகுமாரை கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
1.தீயணைப்புத் துறை – 101
2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
3.போக்குவரத்து காவலர் -103
4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091
5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072
6.சாலை விபத்து அவசர சேவை – 1073
7.பேரிடர் கால உதவி – 1077
8.குழந்தைகள் பாதுகாப்பு – 1098
9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
10.மின்சாரத்துறை – 1912. SHARE IT

விருதுநகர் மாவட்டத்தில் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. குறிப்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, குடியரசு தினத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.விருதுநகர் – 9445000354
2.அருப்புக்கோட்டை – 9445000355
3.திருச்சுழி- 9445000356
4.ராஜபாளையம்- 9445000357
5.ஸ்ரீவில்லிபுத்தூர்- 9445000358
6.சிவகாசி- 9445000359
7.சாத்தூர்- 9445000360
8.காரியாபட்டி- 9445000361
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

விருதுநகர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது.<

விருதுநகரில் 53 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிடுள்ளார். அதில் அருப்புக்கோட்டை, விருதுநகர், ஆமத்தூர், வச்சக்காரன்பட்டி, சிவகாசி, திருத்தங்கல், காரியாபட்டி, ஆலங்குளம், ஏழாயிரம்பண்ணை, சாத்தூர், ஸ்ரீவி, வன்னியம்பட்டி, வத்ராப் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்கள், மாவட்ட குற்றப்பிரிவில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரித்திவிராஜ்.
கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த இவர் தனது பணியை ராஜினாமா செய்து பா.ஜ.க.,வில் இணைந்து அரசியல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகி நேற்று(ஜன.21) சென்னையில் த.வெ.க., பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அப்போது அருப்புக்கோட்டை த.வெ.க., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
Sorry, no posts matched your criteria.