India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க

திண்டிவனத்திற்கு நாளை வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க எம்.எல்.ஏ மஸ்தான் அழைப்பு விடுத்துள்ளார். திண்டிவனம் சிப்காட் மருந்தியல் பூங்கா அருகே நாளை(பிப்.4) காலை 10:00 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட தகுதியான 10 ஆயிரம் பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க உள்ளார்.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க!

விழுப்புரம்: விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏகாம்பரம் தங்கி இருந்த வீட்டில் பூஜைக்கு விளக்கேற்றப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த விளக்கின் தீ வீடு முழுவதும் பற்றிப் பரவியதாகக் கூறப்படுகிறது. இதில் வீட்டில் இருந்த ஏகாம்பரம் சிக்கினார். இதில், அவருக்கு கடுமையாக தீக்காயம் ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை காப்பாற்ற முயன்றும், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவ ஜெசிப்பிரியா(22), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தராஜ்(22) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த ஜன.31ஆம் தேதி ஜெசிப் பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து, நேற்று(பிப்.2) காலை ஜெசிப்பிரியா குடும்பத்தினர், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வசந்தராஜ் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் நடத்தினர்.

திண்டிவனம் – மயில இடையே பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் தாம்பரம் – விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண்:66045) வருகிற 5,7,10 தேதிகளில் திண்டிவனம் – விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும். அதே போல வண்டி எண்: 66046, விழுப்புரம் – திண்டிவனம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 2) இரவு முதல் இன்று (பிப்ரவரி 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 2) இரவு முதல் இன்று (பிப்ரவரி 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 2) இரவு முதல் இன்று (பிப்ரவரி 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.