India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி பெற்றது. இந்த அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், <

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <

திருவெண்ணைநல்லூர் போலீசார், திருவெண்ணைநல்லூர் அடுத்த தடுத்தாட்கொண்டூர் என்ற கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் ரோஸ் மேரி என்பவரின் கடையில் சோதனை செய்தியில், அவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், அதிகளவில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ள மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டத்தின் வழியாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை, திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, புதுச்சேரி – மங்களூர் தேசிய நெடுஞ்சாலை என முக்கிய சாலைகள் உள்ளன. இதனால் விபத்துகளை தடுக்க 90 இடங்களில் பேரிகார்டு அமைக்க திட்டமிட்டுள்ளது.

விழுப்புரம், ஆட்சியா் அலுவலகத்தில், நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 696 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு உதவித் தொகைகள், வீட்டுமனைப் பட்டா, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 696 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறையின் சிறப்பு இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் சந்தேக நபர்கள் அல்லது அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறையின் சிறப்பு இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் சந்தேக நபர்கள் அல்லது அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறையின் சிறப்பு இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் சந்தேக நபர்கள் அல்லது அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.