India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மக்களே, AI துறை சார்ந்து படிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட், AI ஆராய்ச்சி அசோசியேட் ஆகிய பதவிக்கு ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெற ஏற்பாடு செய்யப்படும். <
வேலூர் சிப்பாய் கலகம் 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ல் நடைபெற்றது. இது இந்தியாவின் முதல் சுதந்திர கிளர்ச்சி எனும் சிறப்பைப் பெற்றது. இந்த கலகத்திற்கு முக்கியமான காரணம், சிப்பாய்களின் மத உணர்வுகளை புறக்கணித்து, புதிய உடை விதிகளை பிரித்தானியர்கள் கட்டாயமாக்கியது ஆகும். இதில், 200க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் கொல்லப்பட்டனர். இந்த 79-வது சுதந்திர தினத்தில் வேலூர் புரட்சியை நினைவு கூர்வோம். ஷேர் பண்ணுங்க!
வேலூர், பள்ளிகொண்டா பகுதியைச் சுற்றியுள்ள பள்ளி (ம) கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பதாக காவல் நிலையத்திற்கு புகார்கள்கள் வந்தது. இந்நிலையில் ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சிலரிடம் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சிலருடைய மொபைல் எண்களை சோதனை செய்ததில் போதை மாத்திரை மற்றும் ஊசிகளை விற்றது தெரியவந்தது. இதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2025 மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (online registration) https://cmtrophy.sdat.in/https://sdat.tn.gov.in செய்திட வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தற்காலிக பணிய நியமன அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், staff nurse, lab technician grade 3, உள்ளிட்டபணியிடங்களுக்கு இந்த <
வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தற்காலிக பணிய நியமன அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், staff nurse, lab technician grade 3, உள்ளிட்டபணியிடங்களுக்கு இந்த <
வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தற்காலிக பணிய நியமன அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், staff nurse, lab technician grade 3, உள்ளிட்டபணியிடங்களுக்கு இந்த <
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <
வேலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரையை விற்று நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிகொண்டா பகுதியில் 30க்கும் மேற்பட்டோரின் மொபைல் எண்களை போலீசார் சோதனை செய்தனர். அதில் 8 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 450 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. உங்கள் ஏரியாவில் விற்பனை நடைபெறுவது தெரிந்தால் 9092700100 என்ற புகார் அளிக்கலாம். SHARE IT
வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தற்காலிக பணிய நியமன அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், staff nurse, lab technician grade 3, உள்ளிட்ட பணியிடங்களுக்கு http://vellore.nic.in/notice.category/recruitment இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் பூர்த்தி செய்து மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.