India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வு 6 மையங்களில் இன்று(ஆக.17) நடைபெற்றது. இந்தத் தேர்வில் 1,823 பேர் எழுதினார். வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார், ஆய்வின்போது வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் உடன் இருந்தார். தேர்வு எழுத அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது
புலனாய்வு துறையில் 4,987 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 285 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். வேலூரில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <
வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு இலவம்பாடி, ஒடுகத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கத்தரிக்காய் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரங்களில் 1 கிலோ ரூ.40 – ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்போது விலை உயர்ந்துள்ளது. இதனால், ரூ.60 – ரூ.70 வரை தரத்துக்கு ஏற்றார்போல் விற்பனை செய்யப்படுகிறது. ஆடி மாதம் முடிவடைவதால், ஓரிரு நாட்களில் விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
வேலூரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <
இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் இந்த <
வேலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ <
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். (ஷேர் பண்ணுங்க)
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் உள்ள ஸ்ரீசக்தி கணபதிக்கு கடந்த 2023ம் ஆண்டு ஒரே கல்லால் ஆனா வைடூரியம் பதிக்கப்பட்ட தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டது. இந்த கிரீடத்தில் உள்ள வைடூரியம் 880 கேரட் கொண்டது. இந்த வைடூரியம் தான் உலகிலேயே மிகப்பெரிய வைடூரிய கல்லாக கருதப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.5 கோடி. ஷேர் பண்ணுங்க.
வேலூர் மாவட்ட பாஜக சார்பில் மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவையொட்டி பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அதிகாரி ஜெகதீசன், இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மகேஷ், வேலூர் பாஜக மாவட்ட செயலாளர் தசரதன், உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் மற்றும் வேலூர் மாவட்ட கழக செயலாளர், அணைக்கட்டு சட்டமன்றத் உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் இன்று சாமி தரிசனம் செய்தனர். உடன் திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள், ஆலய நிர்வாகத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்
Sorry, no posts matched your criteria.