Tuticorin

News April 20, 2026

கோவில்பட்டி அருகே சிறுமியிடம் சில்மிஷம்: ஒருவர் அதிரடி கைது!

image

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு அரசு ஊழியர் குடியிருப்பச் சேர்ந்த முத்துசாமி மகன் கணபதி (61) என்பவர், 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

கோவில்பட்டி அருகே சிறுமியிடம் சில்மிஷம்: ஒருவர் அதிரடி கைது!

image

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு அரசு ஊழியர் குடியிருப்பச் சேர்ந்த முத்துசாமி மகன் கணபதி (61) என்பவர், 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

கோவில்பட்டி அருகே சிறுமியிடம் சில்மிஷம்: ஒருவர் அதிரடி கைது!

image

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு அரசு ஊழியர் குடியிருப்பச் சேர்ந்த முத்துசாமி மகன் கணபதி (61) என்பவர், 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

கோவில்பட்டி அருகே சிறுமியிடம் சில்மிஷம்: ஒருவர் அதிரடி கைது!

image

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு அரசு ஊழியர் குடியிருப்பச் சேர்ந்த முத்துசாமி மகன் கணபதி (61) என்பவர், 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

கோவில்பட்டி அருகே சிறுமியிடம் சில்மிஷம்: ஒருவர் அதிரடி கைது!

image

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு அரசு ஊழியர் குடியிருப்பச் சேர்ந்த முத்துசாமி மகன் கணபதி (61) என்பவர், 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

தூத்துக்குடி அருகே சோகம்: பெண் பலி!

image

தூத்துக்குடி மாவட்டம் சில்லாங்குளத்தைச் சேர்ந்த சுமதி, சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றபோது தனது வளர்ப்பு நாய் தன்னை கடித்ததை அலட்சியப்படுத்தினார். இதனால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், தூத்துக்குடி GH-ல் இருந்து மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்தால் உடனடியாகத் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

News April 20, 2026

தூத்துக்குடி அருகே சோகம்: பெண் பலி!

image

தூத்துக்குடி மாவட்டம் சில்லாங்குளத்தைச் சேர்ந்த சுமதி, சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றபோது தனது வளர்ப்பு நாய் தன்னை கடித்ததை அலட்சியப்படுத்தினார். இதனால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், தூத்துக்குடி GH-ல் இருந்து மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்தால் உடனடியாகத் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

News April 20, 2026

தூத்துக்குடி அருகே சோகம்: பெண் பலி!

image

தூத்துக்குடி மாவட்டம் சில்லாங்குளத்தைச் சேர்ந்த சுமதி, சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றபோது தனது வளர்ப்பு நாய் தன்னை கடித்ததை அலட்சியப்படுத்தினார். இதனால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், தூத்துக்குடி GH-ல் இருந்து மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்தால் உடனடியாகத் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

News April 14, 2026

தூத்துக்குடி: கூட்டு பட்டா TO தனி பட்டா.. இங்க CLICK பண்ணுங்க!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன்<> இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

News April 14, 2026

தூத்துக்குடி: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் APPLY..!

image

தூத்துக்குடி வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம் . தொடர்புக்கு 0461-2325606. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!