India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு அரசு ஊழியர் குடியிருப்பச் சேர்ந்த முத்துசாமி மகன் கணபதி (61) என்பவர், 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு அரசு ஊழியர் குடியிருப்பச் சேர்ந்த முத்துசாமி மகன் கணபதி (61) என்பவர், 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு அரசு ஊழியர் குடியிருப்பச் சேர்ந்த முத்துசாமி மகன் கணபதி (61) என்பவர், 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு அரசு ஊழியர் குடியிருப்பச் சேர்ந்த முத்துசாமி மகன் கணபதி (61) என்பவர், 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு அரசு ஊழியர் குடியிருப்பச் சேர்ந்த முத்துசாமி மகன் கணபதி (61) என்பவர், 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சில்லாங்குளத்தைச் சேர்ந்த சுமதி, சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றபோது தனது வளர்ப்பு நாய் தன்னை கடித்ததை அலட்சியப்படுத்தினார். இதனால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், தூத்துக்குடி GH-ல் இருந்து மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்தால் உடனடியாகத் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சில்லாங்குளத்தைச் சேர்ந்த சுமதி, சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றபோது தனது வளர்ப்பு நாய் தன்னை கடித்ததை அலட்சியப்படுத்தினார். இதனால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், தூத்துக்குடி GH-ல் இருந்து மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்தால் உடனடியாகத் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சில்லாங்குளத்தைச் சேர்ந்த சுமதி, சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றபோது தனது வளர்ப்பு நாய் தன்னை கடித்ததை அலட்சியப்படுத்தினார். இதனால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், தூத்துக்குடி GH-ல் இருந்து மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்தால் உடனடியாகத் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன்<

தூத்துக்குடி வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம் . தொடர்புக்கு 0461-2325606. SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.