India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 90 (47+43) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் www.drbtut.in என்ற தளத்திற்கு சென்று ஆக. 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <
திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வருகைதரும் மூத்த குடிமக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு அறிவிப்பை தமிழக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டு உள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் செய்ய தனி வரிசை செய்ய பட்டுள்ளது என்றும், அவர்கள் தங்களுக்கு அரசு வழங்கிய சான்றிதழ் மற்றும் வயதுக்கு ஆதார் அட்டை கொண்டு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வருகைதரும் மூத்த குடிமக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு அறிவிப்பை தமிழக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டு உள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் செய்ய தனி வரிசை செய்ய பட்டுள்ளது என்றும், அவர்கள் தங்களுக்கு அரசு வழங்கிய சான்றிதழ் மற்றும் வயதுக்கு ஆதார் அட்டை கொண்டு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
SBI வங்கியில் Junior Associates பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 முதல் 64,480 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இன்று (ஆக.06) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.26. இந்த <
தூத்துக்குடி மக்களே.. நம்ம மாவட்டத்தோட அத்தனை தகவலும் ஒரு புத்தகமா வெளியாகி இருக்கு. அதுல, மக்கள் தொகை, வானிலை, விவசாயம், பேங்க், கூட்டுறவு, சிவில், மின்சாரம், கல்வி, மீனவர் நலம், மருத்துவம், தொழிற்சாலை, பதிவுத் துறை, ஹோட்டல், போக்குவரத்து, சுற்றுலா என மாவட்டத்துல இருக்குற அத்தனை தகவலும் ஒரே புத்தகமா வெளியாகி இருக்கு.. இனி நம்ம மாவட்டம் விரல் நுனியில்.. இத <
நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஏற்கனவே பதிவு பெற்ற தொழிற்சாலைகள் மற்றும் புதியதாக பதிவு செய்யும் தொழிற்சாலைகள் புதிதாக மேம்படுத்தப்பட்ட dish.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தொழிற்சாலை விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மேலும் அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் சமூகவிரோதிகளை கண்காணிக்கவும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களில் தொடர்பு எண்கள் குறித்த அறிவிப்பை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இதை உங்கள் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.
ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் Assistant பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், தமிழகத்தில் இருந்து 74 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு ரூ. 22405 – ரூ.62265 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணபிக்க கடைசி தேதி – 17.08.2025. மேலும் விவரங்களுக்கு <
Sorry, no posts matched your criteria.