India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மக்களே; இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

1.மாவட்டமாக உருவெடுத்த நாள்: 20 அக்டோபர் 1986
2.மக்கள் தொகை: 19.19 லட்சம் (Approx.)
3.சட்டமன்ற தொகுதிகள்: 6
4.மக்களவை தொகுதிகள்: 1
5.மொத்த வாக்காளர்கள்: 14,90,425
6.இந்தியாவின் 10வது பெரிய துறைமுகம். ஆண்டுக்கு 1 மில்லியன் சரக்கு கையாள்கிறது.
7.ஆழ்கடல் முத்துக்குளிப்புக்கு சிறந்து விளங்கியதால் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க

தூத்துக்குடி டவுன் பகுதியில் உள்ள மகளிர் பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 65 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தது. போலீசார் விசாரணை நடத்தி, முதியவரை பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

தூத்துக்குடி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<

தூத்துக்குடி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க உடனே SHARE பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <

ரேஷன் பொருட்களில் குறை, ஊழியர்கள் செயல், கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களுக்கு அலுவலக நேரத்தில் அழைக்கவும்.
1.தூத்துக்குடி – 9445000371
2.ஸ்ரீவைகுண்டம் – 9445000372
3.திருச்செந்லூரர் – 9445000373
4.சாத்தான்குளம் – 9445000374
5.கோவில்பட்டி – 9445000375
6.ஓட்டப்பிடாரம் – 9445000376
7.விளாத்திகுளம் – 9445000377
8.எட்டயபுரம் – 9445000378
9.கயத்தார் – 9499937033
10.ஏரல் – 9499937034
SHARE

தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் ரோந்து சென்ற போலீசார், கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற இளம்சிறாரை சோதனை செய்ததில் 100 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருவது தெரியவந்தது. பின்னர் திருநெல்வேலியில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.