India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தி.மலை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04175-232845, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE -1800 4252 441,சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

தி.மலை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தி.மலை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தி.மலை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தி.மலை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் அதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு இங்கே <

கீழ்பென்னாத்தூர் தொகுதி திருவண்ணாமலை கிழக்கு ஒன்றியம் சு.கம்பப்பட்டு, காடகமான், கீழ்கரிப்பூர், வெறையூர், வன்னியநகரம், சு.வாளவெட்டி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட 15க்கும் மேற்பட்ட த.வெ.க வினர் தங்களை இன்று (மார்ச். 25 ) சட்டமன்றத் துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் தி.மு.கவில் இணைத்து கொண்டனர். உடன் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

ஆரணி, வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் அருகே தனியார் மில் பகுதியில் நேற்று வாகன சோதனை நடைபெற்றது . அப்போது தேர்தல் பறக்கும் படையினர், வேலூரில் இருந்து ஆரணி நோக்கி வந்த காரை சோதனை செய்ததில், எந்தவித ஆவணமும் இன்றி கட்டுக்கட்டாக கொண்டுவரப்பட்ட ரூபாய் 9.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, ஆரணி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

செங்கம் தளவாநாயக்கன் பேட்டை குப்பநத்தம் மற்றும் புதுப்பட்டு சந்திப்பு சாலைகள் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஆனைமங்கலம் கிராமத்தை சேர்ந்த பத்மாவதி (58) உயிரிழந்தார். புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த கல்பனா (33) மற்றும் அவரது மகள் வர்ஷினி (5) காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். சம்பவத்தில் தொடர்புடைய டிப்பர் லாரி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கம் தளவாநாயக்கன் பேட்டை குப்பநத்தம் மற்றும் புதுப்பட்டு சந்திப்பு சாலைகள் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஆனைமங்கலம் கிராமத்தை சேர்ந்த பத்மாவதி (58) உயிரிழந்தார். புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த கல்பனா (33) மற்றும் அவரது மகள் வர்ஷினி (5) காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். சம்பவத்தில் தொடர்புடைய டிப்பர் லாரி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.