India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

திருவண்ணாமலை மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <

திருவண்ணாமலை மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 171 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 15 பேர் தங்களது மனுக்களை நேற்று திரும்பப் பெற்றனர். அதன்படி திருவண்ணாமலை தொகுதியில் 30, செங்கம் 15, கீழ்பெண்ணாத்தூர் 23, கலசபாக்கம் 21, போளூர் 15, ஆரணி 24, செய்யார் 13, வந்தவாசி தொகுதியில் 15 என மாவட்டத்தில் உள்ள எட்டுத் தொகுதிகளில் மொத்தம் 156 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மலை மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம்<

தி.மலை மாவட்ட மக்களே, தென் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே(ஏப்.11) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <

போளூர் தொகுதியில் பாமக வேட்பாளர் சி.ஆர்.பாஸ்கரனை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்து தி.மலை மாவட்டத்தை இரண்டாக பிரிப்பதுதான் எனவும், ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் கூட விவசாயிகள் மீது வழக்கு பதியவில்லை; ஆனால் தி.மலை விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசாங்கம் திமுக” என விமர்சனம் செய்தார்.

தி.மலை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஏழுமலை, ராஜகோபுரம் முன் நேற்று பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் திருப்பதிக்கு நிகராக செய்து தரப்படும், கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு என தனி நேரத்தை ஒதுக்கவும், கோவிலை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற வாக்குறுதிகளை அளித்து வாக்குசேகரித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.9) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.