Tiruvannamalai

News April 11, 2026

தி.மலை: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

தி.மலை மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

News April 11, 2026

தி.மலை: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

தி.மலை மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

News April 11, 2026

தி.மலை: டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

image

தி.மலை மாவட்ட மக்களே.., செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 11, 2026

தி.மலை: டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

image

தி.மலை மாவட்ட மக்களே.., செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 11, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 11, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 11, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 10, 2026

வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை பள்ளி மாணவர்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் க.தர்ப்பகராஜ் இன்று (ஏப்.10) கீழ்பென்னாத்துார் சட்டமன்ற தொகுதிக்கு வடஆண்டாப்பட்டு ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை பள்ளி மாணவர்கள் இந்தியா வரைபடம் மற்றும் வாக்களிப்பதன் சின்னமான மையிடப்பட்ட விரல் வடிவத்தில் மனித சங்கிலி அமைத்து பார்வையிட்டார்.

News April 10, 2026

வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை பள்ளி மாணவர்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் க.தர்ப்பகராஜ் இன்று (ஏப்.10) கீழ்பென்னாத்துார் சட்டமன்ற தொகுதிக்கு வடஆண்டாப்பட்டு ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை பள்ளி மாணவர்கள் இந்தியா வரைபடம் மற்றும் வாக்களிப்பதன் சின்னமான மையிடப்பட்ட விரல் வடிவத்தில் மனித சங்கிலி அமைத்து பார்வையிட்டார்.

News April 10, 2026

வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை பள்ளி மாணவர்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் க.தர்ப்பகராஜ் இன்று (ஏப்.10) கீழ்பென்னாத்துார் சட்டமன்ற தொகுதிக்கு வடஆண்டாப்பட்டு ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை பள்ளி மாணவர்கள் இந்தியா வரைபடம் மற்றும் வாக்களிப்பதன் சின்னமான மையிடப்பட்ட விரல் வடிவத்தில் மனித சங்கிலி அமைத்து பார்வையிட்டார்.

error: Content is protected !!