India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவண்ணாமலை மக்களே., இன்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நீங்கள் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்: 1). அண்ணாமலையார் திருக்கோயில், 2). வாலீஸ்வரர் திருக்கோயில், 3). பாண்டுரங்கன் கோயில், 4). கைலாசநாதர் கோயில், நார்த்தம்பூண்டி. இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம ஷேர் பண்ணுங்க

திருவண்ணாமலையில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த<

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் நடிகர் சசிகுமார், நடிகை சைத்ரா நேற்று(பிப்.13) சுவாமி தரிசனம் செய்தனர். சம்பந்த விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் வழிபட்ட அவர்கள், மகாதீபம் ஏற்றப்படும் மலையையும் வணங்கினர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. ‘மை லார்ட்’ திரைப்படம் வெற்றிபெற வேண்டி தரிசனம் செய்ததாக தெரிவித்தனர்.

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருவண்ணாமலையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா MEMU சிறப்பு ரயில்களை இயக்குகிறது. நாளை(பிப்.15) (ஞாயிறு) மற்றும் பிப்.16 (திங்கள்) ஆகிய நாட்களில் இந்த ரயில்கள் சேவையில் இருக்கும். கூட்ட நெரிசலை குறைத்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளங்காடு கிராமத்தில் பழைய வீட்டை இடிக்கும்போதும் எதிர்பாராத விதமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவளித்துள்ளார். மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு ரூ.50,000 நிதியுதவி அறிவித்துள்ளார்.

போளூரில் இருந்து வந்தவாசிக்கு பொருட்களை ஏற்றி வந்த லாரி, பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் வந்து கொண்டிருந்தது. அப்போது ஆவணவாடி கிராம கூட்டுச் சாலைப் பகுதியில், லாரியும் மற்றொரு மினி வேனும் மோதிக்கொண்டன. இதில், மினி வேன் டிரைவர் அசாருதீன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதில், அதிவேகமாக லாரியை இயக்கிய டிரைவர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

தி.மலை மாவட்டத்தில் நேற்று (பிப்.13) இரவு முதல் இன்று (பிப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தி.மலை மாவட்டத்தில் நேற்று (பிப்.13) இரவு முதல் இன்று (பிப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.