India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தி.மலை மாவட்ட மக்களே ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <

தி.மலை மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம். அது படி, தருமபுரி மாவட்ட BDO எண்கள்: ஆரணி-04173-226353, பெரணமல்லூர்-04183-245204, தெள்ளார்-04183-244024, வந்தவாசி-04183-225064, வெம்பாக்கம்-04182-247221, செய்யாறு-04182-222258, ஜவ்வாதுமலை-04181-245245, தண்டராம்பட்டு-04188-246899

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் அறிவிப்பின்படி, திருவண்ணாமலை மாவட்ட மறுசீரமைப்பு நிர்வாக பட்டியல் மார்ச்.4 இன்று வெளியிடப்பட்டது. வி.சி.க மாவட்ட செயலாளராக ச.நியூட்டன், பொருளாளராக எழிலன், செய்தி தொடர்பாளராக சுரேஷ் திவான் நியமிக்கப்பட்டனர். மேலும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு, கட்சியை வலுப்படுத்தும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் நிர்வாகம் 2026–2027 கல்வியாண்டிற்கான சிறுவர் கருணை இல்ல மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது. 5–15 வயதுக்குட்பட்ட இந்து மத ஆதரவற்ற சிறுவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம், மருத்துவம் மற்றும் கல்வி வழங்கப்படும். விண்ணப்பங்களை www.annamalaiyar.hrce.tn.gov.in தளத்தில் பதிவிறக்கம் செய்து 31.05.2026 வரை அனுப்ப வேண்டும்.

▶️மாநகராட்சி -1 (தி.மலை) ▶️நகராட்சி- 6 (ஆரணி, திருவத்திபுரம், வந்தவாசி, போளூர், செங்கம், சேத்துப்பட்டு) ▶️பேரூராட்சிகள்- 10 ▶️வருவாய் கோட்டம்- 3 ▶️தாலுகா- 12 ▶️வருவாய் வட்டங்கள் – 12 ▶️வருவாய் கிராமங்கள்- 1067 ▶️ஊராட்சி ஒன்றியம்- 18 ▶️கிராம பஞ்சாயத்து- 860 ▶️MP தொகுதி- 2 (தி.மலை, ஆரணி) ▶️MLA தொகுதி- 8 ▶️மொத்த பரப்பளவு – 6,188 ச.கி.மீ ▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

தி.மலை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04175-232845, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE -1800 4252 441,சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.

தி.மலை மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் M.சுதாகர் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.