India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸி மேசாக் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பல்லடத்தில் இருந்து காரணம்பேட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தனியார் பஸ் இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜெஸ்லி மேசாக் பலத்த காயமடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

திருப்பூர் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB), அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <

திருப்பூர் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB), அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <

திருப்பூர் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB), அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்.

திருப்பூர் காந்திநகரை அடுத்த சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வர் செந்தில்குமார். இவருடைய மகன் விக்னேஷ் (22). இவர் ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முந்தினம் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில், விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விக்னேஷ் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வெள்ளக்கோவில் – மூலனூர் சாலை கரட்டுப்பாளையம் அருகே நேற்று மாலை 6:25 மணிக்கு ஈச்சர் லாரி மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் புள்ளச் செல்லிபாளையத்தைச் சேர்ந்த சதீஷ் படுகாயமடைந்து, காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாநகரில் இன்று (10/03/2026) இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய மக்கள் தங்கள் பகுதியில் குற்றங்கள் ஏதேனும் நடைபெற்றால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 100 மற்றும் 108 அழைக்கவும்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்.10) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
Sorry, no posts matched your criteria.