Tiruppur

News March 20, 2026

திருப்பூர்: NO EXAM ரயில்வேயில் 5349 வேலைகள்! APPLY NOW

image

திருப்பூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 20, 2026

திருப்பூர்: NO EXAM ரயில்வேயில் 5349 வேலைகள்! APPLY NOW

image

திருப்பூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 20, 2026

திருப்பூர்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

திருப்பூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News March 20, 2026

திருப்பூர் அருகே சோக சம்பவம்

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த ஆலம்பாடியில் தனியார் ரைஸ்மில் உள்ளது. இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கோபி குமார் (17) என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு குடும்ப தகராறு காரணமாக, கோபி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 20, 2026

திருப்பூர் அருகே சோக சம்பவம்

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த ஆலம்பாடியில் தனியார் ரைஸ்மில் உள்ளது. இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கோபி குமார் (17) என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு குடும்ப தகராறு காரணமாக, கோபி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 20, 2026

திருப்பூர் அருகே சோக சம்பவம்

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த ஆலம்பாடியில் தனியார் ரைஸ்மில் உள்ளது. இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கோபி குமார் (17) என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு குடும்ப தகராறு காரணமாக, கோபி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 20, 2026

திருப்பூர் அருகே சோக சம்பவம்

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த ஆலம்பாடியில் தனியார் ரைஸ்மில் உள்ளது. இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கோபி குமார் (17) என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு குடும்ப தகராறு காரணமாக, கோபி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 20, 2026

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் முதலிபாளையம் மற்றும் ரயில் நிலையப் பகுதிகளில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட 18 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாகச் சரவணன், சிவா, சஞ்சு கண்டகரி ஆகிய மூவரைக் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 20, 2026

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் முதலிபாளையம் மற்றும் ரயில் நிலையப் பகுதிகளில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட 18 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாகச் சரவணன், சிவா, சஞ்சு கண்டகரி ஆகிய மூவரைக் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 20, 2026

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் முதலிபாளையம் மற்றும் ரயில் நிலையப் பகுதிகளில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட 18 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாகச் சரவணன், சிவா, சஞ்சு கண்டகரி ஆகிய மூவரைக் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!