Tiruppur

News March 23, 2026

திருப்பூர்: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

திருப்பூர் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<> Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 23, 2026

வெள்ளகோவில் அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

மொடக்குறிச்சியைச் சேர்ந்த ராகுல் (29) மற்றும் அவரது உறவினர் தீபக் (27) ஆகியோர் இன்று கொடைக்கானல் சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வெள்ளகோவில், அய்யம்பாளையம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக் சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் ராகுல் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 23, 2026

வெள்ளகோவில் அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

மொடக்குறிச்சியைச் சேர்ந்த ராகுல் (29) மற்றும் அவரது உறவினர் தீபக் (27) ஆகியோர் இன்று கொடைக்கானல் சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வெள்ளகோவில், அய்யம்பாளையம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக் சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் ராகுல் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 23, 2026

வெள்ளகோவில் அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

மொடக்குறிச்சியைச் சேர்ந்த ராகுல் (29) மற்றும் அவரது உறவினர் தீபக் (27) ஆகியோர் இன்று கொடைக்கானல் சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வெள்ளகோவில், அய்யம்பாளையம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக் சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் ராகுல் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 23, 2026

வெள்ளகோவில் அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

மொடக்குறிச்சியைச் சேர்ந்த ராகுல் (29) மற்றும் அவரது உறவினர் தீபக் (27) ஆகியோர் இன்று கொடைக்கானல் சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வெள்ளகோவில், அய்யம்பாளையம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக் சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் ராகுல் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 23, 2026

வெள்ளகோவில் அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

மொடக்குறிச்சியைச் சேர்ந்த ராகுல் (29) மற்றும் அவரது உறவினர் தீபக் (27) ஆகியோர் இன்று கொடைக்கானல் சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வெள்ளகோவில், அய்யம்பாளையம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக் சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் ராகுல் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 23, 2026

வெள்ளகோவில் அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

மொடக்குறிச்சியைச் சேர்ந்த ராகுல் (29) மற்றும் அவரது உறவினர் தீபக் (27) ஆகியோர் இன்று கொடைக்கானல் சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வெள்ளகோவில், அய்யம்பாளையம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக் சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் ராகுல் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 23, 2026

வெள்ளகோவில் அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

மொடக்குறிச்சியைச் சேர்ந்த ராகுல் (29) மற்றும் அவரது உறவினர் தீபக் (27) ஆகியோர் இன்று கொடைக்கானல் சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வெள்ளகோவில், அய்யம்பாளையம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக் சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் ராகுல் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 23, 2026

திருப்பூர்: இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் இன்று (22.03.2026) இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். அவசரத் தேவைகளுக்குக் காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி பகுதி பொதுமக்கள் அந்தந்த காவல் நிலைய எண்களையோ அல்லது 108 அவசரச் சேவையையோ அழைக்கலாம்.

News March 23, 2026

திருப்பூர்: இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் இன்று (22.03.2026) இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். அவசரத் தேவைகளுக்குக் காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி பகுதி பொதுமக்கள் அந்தந்த காவல் நிலைய எண்களையோ அல்லது 108 அவசரச் சேவையையோ அழைக்கலாம்.

error: Content is protected !!